ரத யாத்திரைக்காக 144 – சர்ச்சையில் நெல்லை கலெக்டர் – #ஜூனியர்_விகடன். ……போராட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் மீ.த.பாண்டியன் கருத்து.

24 Mar 2018

தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவரான மீ.த.பாண்டியன் தலைமையில்,
‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. அவர் போராட்டத்தின் நோக்கம் குறித்து கூறியதாவது “அயோத்தி நிலம் தொடர்பாக ஒரு சர்ச்சையை உருவாக்கி, சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த ரத யாத்திரையின் நோக்கம். இதை எதிர்க்கா விட்டால், அவர்களின் அந்த நோக்கங்களையும், அதற்கு ஆதரவான கருத்துகளையும் தமிழகம் ஏற்றுக்கொண்டதாகிவிடும். அதனாலேயே நாங்கள் எதிர்க்கிறோம்’’என்றார்.
https://www.vikatan.com/…/139538-144-for-ram-rajya-rath-yat…

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW