மறைமுக வரி ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?
“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...
“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...
நவம்பர் 2011ல் சப்ரங் இந்தியா இணையத்தளத்தில் வெளியான இந்த கட்டுரை சமகாலத்தில் அதிகரித்திருக்கும் வன்முறைகளின் பின்னணியில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வகுப்புவாதத்திற்கு எதிரான போரைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ,1998 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் முதன்முதல் வகுப்புவாத வன்முறை...
கடந்த ஏப்-18 அன்று சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் மரணமடைந்துள்ளார். அவர் கடற்கரையில் குதிரை சவாரி வேலைசெய்யும் தொழிலாளி இந்தக் கொலையை மறைப்பதற்காக பெற்றோர்களிடம் உடலை ஒப்படைக்காமல், வேகவேகமாக காவல்துறையினரே தடயமின்றி எரித்துள்ளனர் என்பதிலிருந்து...