கொரோனா ஏற்படுத்திய வாழ்க்கை காயங்களில் இருந்து மீண்டெழுவோம்! பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம்! – பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!
உழவர் திருநாள்! நாம் உவகையோடு புத்தாண்டை வரவேற்கும் நாள்! கடந்த ஆண்டின் கவலைகள் பறந்தோடும், தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என்று நம்புவது நம் மரபு! சுழன்றும் ஏர்ப்பின்னதே உலகம் என்பது குறள்நெறி. ஆனால், உழவர்கள் 50 நாட்களைக் கடந்து தில்லியின் எல்லையில்...