தியாகிகள்

சனவரி 25 தமிழ் மொழிக் காப்பு ஈகியர் நாள்! வீரவணக்கம்!

25 Jan 2023

தமிழ்நாடு 1938 அன்று முதல் இன்று வரை இந்தி ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகளைத் தக்க வைத்துள்ளது. இரண்டாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில்1964 சனவரி 25 அதிகாலை திருச்சி இயில்நிலையம் முன்பு தீக்குளித்து இறந்தார் கீழப் பளுவூர்...

கீழ்வெண்மணி ஈகியர்க்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் அஞ்சலி

25 Dec 2022

பழைய தஞ்சை மாவட்டம் தற்போது நாகபட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணியில் பண்ணை ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விவசாயக் கூலிகள், கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் பல பண்ணைகள் இணைந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 44...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW