Uncategorized

இயற்கை – சமூகம் – மனித அறிவின் பரிணாம வளர்ச்சி

16 Feb 2026

அறிவியலும் இயற்கையும் ஒன்று அல்ல. இயற்கை மனித அறிவுக்கு வெளியில் உள்ளது, பரந்து விரிந்து செல்கிறது. அறிவியல் என்பது இயற்கையைப் புரிந்து கொள்வதற்கான நமது போராட்டம். அது மனித மனம் எழுதும், வளர்ந்து செல்லும் கதை. அதற்கான கச்சாப் பொருளாக கண்டறிதல்...

தமிழக அரசு திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை நாளில் கலவரம் செய்ய தூண்டிய, கலவரம் செய்த இந்து முன்னணி, பாசகவினர் மீது வழக்குப் போட்டு குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

05 Dec 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருநாளில் ( 3-12-2025) பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பாசகவினர் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில்...

மயிலாடுதுறையில் இளைஞர் வைரமுத்து சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

19 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் கடந்த 15-9-2025 அன்று மயிலாடுதுறையில் அடியாமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய பட்டியல் சாதி இளைஞர் வைரமுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் அப்பகுதியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவரும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்நாட்டு அரசியல் புறக்கணிக்கிறதா? செந்தில், இளந்தமிழகம்

20 May 2025

பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயின் ஸ்ட்ராம்மர், இலங்கையில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்களையும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களையும் நினைவு கூரும் தமிழர்களோடு தானும் இணைந்து கொள்வதாகவும் இலங்கையில் உள்ள சமூகங்கள் ஒன்றுபட்டு முன்னேறிச் செல்வதற்கு நடந்த கொடுமைகளை அறிந்தேற்பதும் பொறுப்புக்கூறுவதும் தேவைப்படுகிறது...

இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறாமல், அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க  வேண்டும். – கூட்டறிக்கை

15 May 2025

காசுமீர் பகல்காமில்  ஏப்ரல் 22ஆம் நாள் சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, இவை இந்தியப் பகுதிகளில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானியப் பகுதிகளிலும் நடக்கின்றன. பாகிஸ்தான் இது போன்ற...

மருத்துவர் – மக்கள் உறவு – மருத்துவர் கலைதாசன்

17 Jan 2025

இக்கட்டுரையின் ஒலிப்பதிவு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது பகுதி – 1 பகுதி – 2 கடந்த 2024 நவம்பர் மாதம் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்றுவந்த நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு...

சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு!

28 Aug 2023

ஊடகச் செய்தி ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 26-8-2023, சனிக்கிழமை, காலை 11 மணி இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை வணக்கம். இன்று ஆகஸ்டு 26 காலை 11 மணிக்கு “சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு’...

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியலின் நிலை என்ன? – செந்தில்

30 Jun 2023

தமிழீழத்திற்கு இரண்டு பலங்கள் உள்ளன. இரண்டும் அமைவிடம் சார்ந்தவை . ஒன்று இந்திய பெருங்கடலில் அமைந்திருப்பது. இன்னொன்று தமிழ்நாட்டை தனக்கு அருகில் கொண்டிருப்பது.  ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்நாடு அப்போராட்டத்திற்காக தோள் கொடுத்து நின்றிருக்கிறது; சிலுவை சுமந்து இருக்கிறது;...

புதுக்கோட்டை – வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பதற்குக் காரணமான அதிமுகவை சேர்ந்த மு.தலைவர் முத்தையாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளியாக்கும் காவல்துறையின் அராஜகத்திற்கு வன்மையான கண்டனம்

15 Jan 2023

தமிழ்நாடு முழுவதும் நிலவும் சாதிய தீண்டாமைப் பாகுபாடுகளை ஆய்வு செய்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். டிசம்பர் 20.12.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்தொட்டிக்குள் மலத்தைக் கலந்த கயவர்கள்...

1 2 3
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW