அத்திப் பூவே மகளே அனிதா!
அத்திப் பூவே மகளே அனிதா ஒத்தப் பூவா பூத்த தாயி மெத்தப் படிச்சு வந்த தாயி சத்தமா சட்டமும் நீ பேச கோர்ட்டு நாட்டு போன தாயி செத்த பயலுக ஏமாத்துச்சுன்னு செத்துத் தான் போன தாயி கல்லும் கரைஞ்சு போகும்...
அத்திப் பூவே மகளே அனிதா ஒத்தப் பூவா பூத்த தாயி மெத்தப் படிச்சு வந்த தாயி சத்தமா சட்டமும் நீ பேச கோர்ட்டு நாட்டு போன தாயி செத்த பயலுக ஏமாத்துச்சுன்னு செத்துத் தான் போன தாயி கல்லும் கரைஞ்சு போகும்...
மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம் மே 5, 1818 முதல் மார்ச் 14,1883 வரை கார்ல் மார்க்ஸ்,மே 5 ஆம் 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பழமையான நகரங்களில் ஒன்றான டிரையரில் யூத குடும்பத்தில் பிறந்தார்.மார்க்ஸ் பிறந்த நான்காண்டுகளில்,இப்பகுதியை பிருஷ்யா கைப்பற்றியது.புதிய கிருத்துவ-ஜெர்மன் புனிதக் கூட்டணியானது,அனைத்து யூத இன மக்களையுன் ஞானஸ்நானம் பெறச் சொன்னது...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் முதுகில் ஆளும் மத்திய பாஜக அரசு குத்தி இருப்பதாக தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் தெரிவித்துள்ளார். காவிரி பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு அமைதி காக்கிறது....
ஏப்ரல் 2 அனைத்து இடங்களிலும் இரயில் மறியல், ஆர்பாட்டங்கள் நடத்துவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்.! அன்பார்ந்த தோழர்களே, நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆணையிட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்துக்கு வஞ்சனை செய்கிறது மோடி அரசு.! கர்நாடக தேர்தலை மனதில்...