கருத்து

இந்திய அரசே! சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு! சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு!

28 Oct 2018

இந்திய விரிவாதிக்க நலனில் இருந்து ஈழத் தமிழர் வாழ்வைப் பகடைக் காயாக உருட்டி விளையாடாதே! தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானங்களை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக ஏற்று நட!   அக்டோபர் 27 அன்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமர் பொறுப்பில் இருந்து...

ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும்!

25 Oct 2018

“ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. மாறாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யுங்கள்”, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க கட்சியின் ஊடகப் பயிற்சி முகாமில், மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும்...

முல்லை பெரியாறுக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!

25 Oct 2018

” கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டுமென்றால் தமிழக அரசின் ஒப்புதல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.” உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து கேரள அரசு முயற்சிப்பதும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதிப்பதும் கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே கேரள...

பாசிச மோடி அரசும் தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்

21 Oct 2018

தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்தில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சாரவாரிய தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில்  MSI,  ராயல் என்பீல்ட்,  யமஹா ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, நிரந்தர வேலை, குறைந்தபட்ச...

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்?

14 Oct 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக சரிந்து வருவது நாட்டின் தலைப்புச் செய்தியாகிவருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான...

‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்

10 Oct 2018

ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள நிறுவனம் (UIDAI) வழங்கும் ஒரு 12 இலக்க அடையாள எண். இத்திட்டத்தின் முதல் தலைவரான நந்தன் நீல்கேனியின் அறக்கட்டளையின் பெயரான ‘ஆதார்’ என்பதையே திட்டத்தின் பெயராகவும் கொடுத்துள்ளார். ‘ஆதார் சட்டம்’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு...

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது ! தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

09 Oct 2018

ஆபாச ஆளுனரே! அடிமை எடப்பாடியே! பதவி விலகு போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, ஆள் தூக்கி சட்டங்களில் பல்வேறு இயக்க தோழர்கள் கைது. முக நூல் பதிவிற்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் பத்திரிக்கையில் எழுதுவதற்கும், கருத்துரிமை மறுப்பென தொடர்ந்து ஒடுக்குமுறையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்  அடிமை...

அடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி

03 Oct 2018

பதின்மூன்று நாட்களாய் தொடருகிறது இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்.  சங்க செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் நாள் 2 தொழிலாளர்கள் எந்த முன்னறிவிப்புமும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். பணி...

தண்ணீர் தனியார்மயம் – கோவையிலும் சூயஸ்

25 Sep 2018

கோவை மாநகர குடிநீர் விநியோக கட்டமைப்பை சூயெஸ் என்ற பிரெஞ்சு நிறுவனத்திற்கு தமிழக அரசு தாரை வார்த்துள்ள செய்தியானது அந்நிறுவனத்தின் இணையத்தில் பெருமையாக வெளியிடப்படுள்ளது.ஓராண்டு கால திட்ட ஆய்வு,நான்காண்டுகால திட்ட நடைமுறையாக்கம் அதன் பிறகான 22 ஆண்டு பராமரிப்பு என 27...

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு; விளைவுகள் என்ன ?

24 Sep 2018

ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டு படுதோல்வியில் முடிந்த  demonetisation, பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் குலைக்கப்பார்த்த FRDI மசோதா, 700 கிளைகள் மூடல், பல லட்சம்  கோடி வாரா கடன், இமாலய தோல்வியில் முடிந்த பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்...

1 70 71 72 73 74 77
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW