எழுவரையும் விடுதலை செய் – அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை) 18.02.2014 அன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கொலைத் தண்டனையை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதும், அன்றே தமிழக அமைச்சரவைக் கூடி விவாதித்து எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானித்தது....