மே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!
மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசால் படுகொலை செய்யப்பட்ட 15 மாவீரர்களுக்கு வீரவணக்கம்! மே 22, மாலை 5மணி , வள்ளுவர்கோட்டம், சென்னை ஸ்டெர்லைட்டை விரட்டியடித்து தூத்துக்குடியைக் காக்கும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஓராண்டு ஆகிவிட்டது....