மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதலாண்டு முடிவில் மட்டும் 602 வெறுப்புக் குற்றங்களும், 345 வெறுப்புப் பேச்சுகளும் நிகழ்த்தப்பட்டதாக அறிக்கை ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது
வெறுப்புக் குற்றங்களை ஆவணப்படுத்தும் புதிய அறிக்கை ஒன்று மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதலாண்டு முடிவில் மட்டும் சுமார் 950 நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளது. மதச்சிறுபான்மையினர், குறிப்பாக இsusuசுலாமியர்களும் கிறித்தவர்களும் வெறுப்புப் பேச்சுகளாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவில் உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கம் மற்றும் க்வில்...