தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி...