கருத்து

படமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்!

15 Aug 2019

பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைப் பெற்றதோடு அரச தேசியமாக பரிணமித்த இந்திய தேசியத்தின் பயணம் பாசிச அரச வடிமெடுப்பதற்கு அடிப்படையாய் நிற்கிறது. மாநிலங்களின் ஒன்றியம் என்ற பாசாங்குகளின் திரை விலகி ஒரே தேசம், ஒற்றையாட்சி என்ற கொக்கரிப்புகள் கேட்கின்றன. இது இப்படி முடியக்கூடும்...

பாசிசத்தின் தத்துவம்தான் என்ன?

12 Aug 2019

உலகெங்கிலும் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும், முற்போக்கு முகாம்களின் சமூக செல்வாக்குகள் சரிவுற்றுவருவதும் கடந்த பத்தாண்டுகால உலக அரசியல் போக்காக உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப், பிரேசிலில் போல்சொனரோ, துருக்கியில் எர்டோகன், இந்தியாவில் மோடி என வலதுசாரி ஆட்சியாளர்களின்  கை...

முன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்!

10 Aug 2019

நேற்று, நாடறிந்த வியாபார மையமான திநகர் உஸ்மான் சாலையில் இருக்கும் வியாபாரிகள் பதற்றத்தோடு நின்றிருந்தனர். வியாபார அடையாள அட்டை இருந்தும் ஒரு புதுப் பூச்சாண்டியோடு மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர். உங்கள் அடையாள அட்டையில் வியாபாரம் செய்யும் இடம் என்ற இடத்தில் திநகர்...

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழூர் விசுவநாதன் சிறையிலடைப்பு! எடப்பாடி அரசுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா?

08 Aug 2019

அகவை எழுபதைக் கடந்த முதியவர் ஐயா விசுவநாதன் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கூட்டுச் சதி செய்ததாகவும், சாட்சிகளைக் கலைத்ததாகவும் குற்றவாளியைப் பாதுகாத்ததாகும் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பிறந்த கரூர் மண்ணில் தனது 74 வது அகவையில் அங்குள்ள...

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதன் சிறையில் அடைப்பு! தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் கண்டனம்!

08 Aug 2019

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஐயா விசுவநாதனை தமிழக சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி ஆற்று மணல் குவாரிகளை மூடச்...

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யாதே, ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடாதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் கண்டனம்

05 Aug 2019

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை மீதான இந்திய அரசின் இறுதி தாக்குதலாக இன்றைய பா.ச.க. தலைமையிலான நடுவண் அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தும் ஜம்மு-காஷ்மீரைத் துண்டாடியும் அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் அரசமைப்பு சட்ட ...

பேய் அரசாண்டால் – சஞ்ஜீவ் பட்களும், சாய்பாபாக்களும் சிறையில்! பிரக்யாசிங் நாடாளுமனறத்தில்!

04 Aug 2019

சஞ்ஜீவ்பட் என்ற பெயர் இந்திய அரசியல் வானில் அரசின் எதேசதிகாரத்திற்கு எதிராக ஒலிக்கும் போர்ப் பறைகளில் ஒன்று. மோடி-அமித்சாவின் வெற்றியின் இறைச்சலுக்கு மத்தியிலும் அவர்களுக்கு இந்த ஒலி நாராசமாய் ஒலிக்கிறது. அதை அடக்க சிறைத்தண்டனை விதித்து இருக்கிறது மோடியின் அநீதிமன்றம். ஆனால்,...

வைகைக்_கரை_வாழ்_மதுரை_மக்களே!  மதச்சார்பற்ற சனநாயக ஆற்றல்களே! காவிமயச் செயல்பாட்டுக்கு எதிராக அணிதிரள்வோம்!

26 Jul 2019

அனைத்து மதங்கள் சார்ந்த மக்களுக்குப் பொதுவான அனைத்து இயற்கை வளங்களையும் காவிமயமாக்கும் இழிசெயலை நாடு முழுவதும் ஆர்.எஸ் எஸ். சங்பரிவார் அமைப்புகள் செய்து வருகின்றன. அகில பாரத துறவியர் சங்கம் எனும் சங்பரிவார் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ். நபர் தலைமையில் இயங்கும் வைகை நதி மக்கள்...

கருத்துரிமைக்கு ஆதரவாக நின்ற நிர்வாக ஆசிரியர் ஜென்ராமை சட்டவிரோத பணி நீக்கம் செய்த காவேரி செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்தை சோசலிச தொழிலாளர் மையம்  வன்மையாக கண்டிக்கிறது!

25 Jul 2019

பேரா. சுப.வீர பாண்டியன் அவர்களை காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் யூடூப் (youtube) பிரிவு சமீபத்தில் ஓர் நீண்ட நேர்க்காணல் எடுத்திருந்தது. அதில் பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கம், தி.மு.க சார்ந்த கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. இது தொடர்பாக அலுவலகத்தில் நிறுவனத்தின்...

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே ! 

25 Jul 2019

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளார்க் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சமூகப்பிரிவு வாரியாக கட்ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. General பொது பிரிவு – 61.25, OBC – இதர பிற்படுத்தப்ட்ட பிரிவினர் – 61. 25, SC – பட்டியலின சாதிகள்...

1 56 57 58 59 60 78
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW