முன்னறிவிப்பின்றி கணக்கெடுப்பது, அகற்ற முயல்வது என சாலையோர வியாபாரிகளைப் பதறச் செய்யும் மாநகராட்சி அதிகரிகள்!
நேற்று, நாடறிந்த வியாபார மையமான திநகர் உஸ்மான் சாலையில் இருக்கும் வியாபாரிகள் பதற்றத்தோடு நின்றிருந்தனர். வியாபார அடையாள அட்டை இருந்தும் ஒரு புதுப் பூச்சாண்டியோடு மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர். உங்கள் அடையாள அட்டையில் வியாபாரம் செய்யும் இடம் என்ற இடத்தில் திநகர்...