சனநாயகத்திற்கு குட்பை சொல்லு! சிறுகும்பலாட்சிக்கு சல்யூட் அடி! நிர்மலா சீதாராமனின் வெளிப்படையானப் பேச்சு! ஏன்? எப்படி?
அக்டோபர் 12 அன்று வட அமெரிக்காவில் உள்ள ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் ரகுராம்ராஜன் ஆற்றிய உரையில் மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைகுறித்து கவலை தெரிவித்திருந்தார். வெகுசனப் பெரும்பான்மைவாதம் தேர்தலில் வெற்றியைக் கொடுக்கலாம். ஆனால், அது இந்தியாவை இருளுக்கும்...