கருத்து

“பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா? ” – என 2016 செல்லாக்காசு அறிவிப்பின்போது நாம் கவனப்படுத்தியிருந்தோம்! – இன்று அது எதார்த்தம் ஆகிவிட்டது.

31 Aug 2019

கடந்த 2016  நவம்பரில் பாஜக மோடி அரசு மேற்கொண்ட செல்லாக்காசு நடவடிக்கையின்  அரசியல்பொருளாதார பின்னணியை அம்பலப்படுத்தி “செல்லாக்காசின் அரசியல்” என்ற தலைப்பிலான வெளியீட்டை கொண்டு வந்தோம். அந்நூலின் ஐந்தாம் பகுதியில் (பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா?) பாஜக அரசின்  “செல்லாக்காசு...

”சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். ஆகஸ்ட் – 30 அனைத்துலக காணாமற் ஆக்கப்பட்டோர் நாளில் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் ஐ.நா.வுக்கு கோரிக்கை 

31 Aug 2019

ஆகஸ்ட் – 30 காணாமற் போனோர் நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில்  ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கு நீதிக்கோரி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஐநா. பொதுச் செயலருக்கும்...

ப.சிதம்பரம் கைது; முன்னேறித் தாக்கும் பா.ச.க. – நிலைகுலையும் எதிர்க்கட்சிகள்

26 Aug 2019

ப.சிதம்பரம் – ஐ.கே. குஜ்ரால் ஆட்சிக் காலத்திலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரு முழு ஆட்சிக் காலத்திலும் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைக்குப் பட்டுக் கம்பளத்தை விரித்தவர்; அரசின் தலையீட்டை ’லைசன்ஸ் ராஜ்’ என்று விமர்சித்து கட்டுப்பாடுகளைத்...

இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன?

24 Aug 2019

ஐந்து ரூபாய் பிஸ்கட் விற்கவில்லை, கார் விற்கவில்லை, வீட்டு மனைகள்  விற்கவில்லை, ஸ்டீல் பொருட்கள் விற்கவில்லை, துணிமணி ஜவுளிகள் விற்கவில்லை என கடந்த இரு வாரங்களாக இந்தியப் பொருளாதார மந்தப் போக்கு குறித்த விவாதங்கள் நாட்டின் முக்கியச் செய்தியாகி வருகின்றன. ஆட்டோமொபைல்...

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்!

23 Aug 2019

தருமபுரி வெங்கட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் சிவி ரங்கநாதன் 95 வயதில் மறைந்துவிட்டார். இன்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1960 முதல் தோழர் திராவிட இயக்கத்திலும், பின் சிபிஐ – சிபிஎம் கட்சியிலும் பணிபுரிந்தவர். அதிலிருந்து வெளியேறி, சாருமஜூம்தாரோடு...

படைக்கல தொழிற்சாலைகளை (Ordinance factories) தனியாருக்கு தாரை வார்க்கும் “தேச பக்த“ பாஜக அரசு!

20 Aug 2019

“எங்களிடம் தேசபக்தி உண்டு, காங்கிரசிடம் ஒட்டு பக்தி மட்டுமே உண்டு” என்றவர்கள்தான் தற்போது நாட்டு பாதுகாப்புதுறையின் அடித்தளமாக உள்ள படைக்கல தொழிற்சாலைகளை(Ordinance factories) அம்பானியிடம் அதானியிடம் தாரை வார்க்கத் தயாராகிவிட்டார்கள். கடந்த காலத்தில் பி.எஸ.என்.எல் நிறுவனத்தை கார்பரேஷனாக மாற்றி திவாலாக்கியது போல...

பாசிசமும் அதி மனித வழிபாடும்

20 Aug 2019

மோடி என்ற ஒற்றை பிம்பத்தை நம்பியே  2019  பாராளுமன்றத் தேர்தலை ஆர் எஸ் எஸ்- பாஜக எதிர்கொண்டது. அதில் மகத்தான வெற்றியும் பெற்றது. கடந்த கால மோடி அலை உருவாக்க அரசியல் அனுபவமானது, 2019 தேர்தல் பிரச்சார உக்தியை பாஜகவிற்கு எளிதாக்கியது....

பசுகுண்டரகளுக்கு சுதந்திரம், பஹ்லூ கான்களுக்கு மரணம் – வாழ்க  இந்திய ஜனநாயகம்!

15 Aug 2019

கடந்த 2017 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் –டெல்லி நெடுஞ்சாலையில்,பசுக்களை ஏற்றி வந்த பஹ்லூ கானை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்த  பசுகுண்டர் கொலையாளிகளை அல்வார் மாவட்ட  நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. பசுக்களை கடத்திச் செல்வதாகக் கூறி...

படமெடுக்கும் பாசிசத்தின் பின்புலத்தில் பல்லிளிக்கும் இந்திய தேசியம்!

15 Aug 2019

பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைப் பெற்றதோடு அரச தேசியமாக பரிணமித்த இந்திய தேசியத்தின் பயணம் பாசிச அரச வடிமெடுப்பதற்கு அடிப்படையாய் நிற்கிறது. மாநிலங்களின் ஒன்றியம் என்ற பாசாங்குகளின் திரை விலகி ஒரே தேசம், ஒற்றையாட்சி என்ற கொக்கரிப்புகள் கேட்கின்றன. இது இப்படி முடியக்கூடும்...

பாசிசத்தின் தத்துவம்தான் என்ன?

12 Aug 2019

உலகெங்கிலும் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும், முற்போக்கு முகாம்களின் சமூக செல்வாக்குகள் சரிவுற்றுவருவதும் கடந்த பத்தாண்டுகால உலக அரசியல் போக்காக உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப், பிரேசிலில் போல்சொனரோ, துருக்கியில் எர்டோகன், இந்தியாவில் மோடி என வலதுசாரி ஆட்சியாளர்களின்  கை...

1 54 55 56 57 58 77
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW