இனக்கொலை குற்றவாளி மகிந்த இராசபக்சேவே திரும்பிப் போ! இந்திய அரசே, தமிழினத்தை அழிக்கும் சிங்கள அரசுடன் கூடிக் குலாவுதா? – கண்டன ஆர்ப்பாட்டம் – ஊடகச் செய்தி
நாள்: 7-2-2020, வெள்ளி மாலை 3:30 மணி, இடம்: வள்ளுவர் கோட்டம் இனக்கொலை குற்றவாளி இலங்கை பிரதமர் மகிந்த இராசபக்சே பிப்ரவரி 7 முதல் 11 வரையான ஐந்துநாள் பயணமாக இந்தியா வருகிறார். ஈழத்தில் இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட...