ஈகி முத்துக்குமாரும் குடியுரிமை திருத்தச்சட்டமும் (CAA) – தமிழ்நாட்டு சங்கிகளுக்கு ஒரு சொல்!
-ஜனவரி 29 – 11’ஆம் ஆண்டு நினைவு கட்டுரை தமிழக இளைஞர்கள் பலரும் மராட்டியத்தில் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் சித்தாந்த செல்வாக்கில் மாட்டிக் கொண்டுள்ளனர். அதன் பல்வேறு கிளை அமைப்புகளில் உறுப்பினர்களாகவும் ஆகியுள்ளனர். இவ்வமைப்புகளைப் பொதுவாக சங் பரிவார அமைப்புகள்...