“எங்களை யார் பாதுகாப்பார்கள்?”: தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்
ஒரு பொதுசுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மருத்துவர்கள் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையைப் பற்றி புகார் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை (23 மார்ச் 2020) மாலை, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்....