கருத்து

“எங்களை யார் பாதுகாப்பார்கள்?”: தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்

26 Mar 2020

ஒரு பொதுசுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மருத்துவர்கள் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையைப் பற்றி புகார் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை (23 மார்ச் 2020) மாலை, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்....

‘கொரோனா கொள்ளைநோய் விரைவில் முடிவடையும்’ சீனாவில் நோய்த் தாக்கத்தின் போக்கை முன்னறிவித்த நோபல் பரிசு பெற்ற அறிஞர் மைக்கல் லெவிட்

26 Mar 2020

2013 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற அமெரிக்க உயிர் இயற்பியலாளர் (biophysicist) மைக்கல் லெவிட், கொரோனா குறித்து அமெரிக்க பத்திரிகை (Los Angeles Times) பின்வருமாறு கூறியிருக்கின்றார்,  “கொரோனா கொள்ளைநோய்’யின் மோசமான கட்டத்தை உலகம்  ஏற்கனவே கடந்துவிட்டது. கொரோனா...

கொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் (Corono Virus:The Hammer and the Dance)

26 Mar 2020

(இந்தக் கட்டுரையானது “கொரோனா வைரசுக்கு எதிராக நாம் ஏன் செயாலாற்ற வேண்டும்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக தாமஸ் பியுயோ எழுதியுள்ளார். இவரது முந்தைய கட்டுரையை சுமார் நான்கு கோடி மக்கள் படித்துள்ளார்கள்,சுமார் 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்தக் கட்டுரையை சென்ற வாரம்...

ஏன் இந்தியாவின் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறது ?

26 Mar 2020

நாம் தவறான தொற்று எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையோ  பரிசோதனை விவரங்களில் மட்டுமே உள்ளது மார்ச் 23 ஆம் தேதி அளவில், இந்தியாவில் 415 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு 9 கொரோனா தொற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது....

எதேச்சதிகாரத்தால் கொரோனாவை வெல்ல முடியாது! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திறந்த மடல்

25 Mar 2020

காலம் நம்மை எங்கே நிறுத்தி இருக்கிறதோ, அங்கிருந்தே நாம் முன்னேறியாக வேண்டும். கையிருப்பு என்னவோ அதிலிருந்தே செயல்பட்டாக வேண்டும். இருக்கும் வளங்களை ஒருங்கு திரட்டித்தான் இதை எதிர்கொண்டாக வேண்டும். எதையெல்லாம் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. நிலைமையை சமாளிப்பதில்...

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் உத்திகள்…

24 Mar 2020

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவிவருவதாகவும் சமூக தொற்று நிலையை எட்டிவிடாமல்  இருப்பதற்காக மக்கள் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று  அறிவித்துள்ளார்.இன்று எட்டுமணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி,அடுத்த 21 நாட்களுக்கு...

கண்ணுக்கு தெரியாத கொரோனாவை –  வெல்வதற்கு வேண்டும் வெளிப்படைத்தன்மை!

24 Mar 2020

கண்ணுக்கு தெரியாத கிருமி ஒன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தைகளின் எண்ணிக்கையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தோர் எல்லாம் இன்றைக்கு ஒவ்வொரு நாட்டிலும் எத்தனைப் பேர் நோய்க்கு ஆளாகியுள்ளனர், எவ்வளவு பேர் இறந்துள்ளனர் என்ற எண்ணிக்கையை உற்று நோக்கிக் கொண்டுள்ளனர்.  இந்தியாவும் கொரோனாவுக்கு...

தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் கைதுக்கு கண்டனம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை 

23 Mar 2020

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் கடந்த 1.11.2017-ல் நடைபெற்ற மொழிவழி மாநிலம் உருவான நாளுக்கான கூட்டத்தில், ’தமிழர்கள் இழந்த உரிமையை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் மீது பட்டுக்கோட்டை நகர...

கொரோனா கொள்ளை நோயிலிருந்தும் பிணம் திண்ணும் இலாப வெறி பேயரசுகளிடமிருந்தும் மக்களை காப்போம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின்  கூட்டறிக்கை

23 Mar 2020

கொரோனாவுக்கு எதிரான உலகு தழுவியப் போராட்டத்தில் வெல்ல வேண்டும் என்றால், இலாபவெறி என்னும் பிசாசை முதலாளித்துவ அரசுகள் கைவிடாமல் மக்களை காக்கவே முடியாது. கொள்ளை நோய் பரவுவதைக்கூட உலகத்திடம் சொல்லாமல், கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து காப்புரிமைப் பெற்று அதை வணிகமாக்குவதிலேயே...

கொரானாவுக்கான ஊரடங்கு – சொந்த ஊருக்குப் போவதற்கா? 

21 Mar 2020

கொரானாவுக்காக வீட்டிலே இருந்து வேலை செய்யுமாறு சிற்சில நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளன. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் எல்லாமே மூடப்பட்டுள்ளன. நாளை பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க முழுநாள் மக்கள் ஊரடங்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த வேலை நிறுத்தங்கள்,...

1 43 44 45 46 47 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW