சாவித்திரி ஆணவக்கொலையும் சாதிய முரணும்
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது தோப்புக்கொள்ளை என்ற கிராமம். இக்கிராமத்தில் முத்தரையர் சாதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலான மக்கள் கூலித் தொழிலை சார்ந்திருப்பவர்கள். கொத்தனார், பெயிண்டிங் வேலைக்கும், செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள்...