சட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வண்ணாதாங்கல் பகுதியில் ஷாலினி (35) க/பெ ஜானி பால்ராஜன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் ஷெனிசால் என்ற பெண் குழந்தை உள்ளது. ஷாலினி சட்டம் படித்து வரும் மாணவி ஆவார். ஷாலினியின் கணவர்...