காதலை குற்றமாக்கும் சாதி ஆணவம் ஓர் உரையாடல் – வ. ரமணி
கடந்த ஏப்ரல் 15.4.23 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(28) என்ற பட்டதாரி இளைஞரும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசியா(25) என்ற பட்டதாரி பெண்ணும் காதலித்துவந்த நிலையில், அண்மையில் இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்....