கருத்து

பீமா கோரேகான் முதல் திருவொற்றியூர் வரை ஊபா(UAPA) கைதுகளும் கலையாத மெளனமும் – செந்தில்

05 Jul 2023

கடந்த ஆண்டு இதே ஜூன் , ஜூலை மாதங்களில் ’பீமா கோரேகான் – எல்கர் பரிசத் வழக்கு வழக்கு” என்று அறியப்படும் வழக்கில் சிறைப்பட்டோர் விடுதலைக்காக இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஜூன் 11 அன்று ”பீமா கோரேகான் – எல்கர் வழக்கு:...

சனாதனத்திற்கு எதிரான வள்ளலார் ஆளுநர் ரவியின் பொய்யும் புனைசுருட்டும் – அருண் நெடுஞ்செழியன்

03 Jul 2023

அண்மையில் வடலுாரில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்த நாள் விழா நிகழ்வொன்றில் பேசிய ஆளுநர் ரவி “சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகள், மகான்களின் பல நூல்களை படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது, பத்தாயிரம் ஆண்டுகள் சனாதன...

மணிப்பூர் வன்முறை – உடனடிக் காரணங்கள் என்ன? – செந்தில்

01 Jul 2023

கடந்த மே 3 ஆம் நாள் அன்று இந்தியாவின் எல்லைப்புற மாநிலமான மணிப்பூரில் வெடித்த இன மோதல்கள் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. மிகவும் வலிமைவாய்ந்த படையைக் கொண்ட இந்திய ஒன்றிய அரசால் இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? வன்முறை வெடித்ததில் இருந்து இந்நாள்வரை...

’சட்டவிரோத குடியேறிகள்’ என்னும் நிலை மாறுவது எப்போது? – செந்தில்

30 Jun 2023

இன்றைய உலக ஒழுங்கு போரையும் உள்நாட்டுக் கலகங்களையும் போராட்டங்களையும் தவிரிக்க முடியாதபடி உருவாக்கிக் கொண்டே இருப்பது போல் ஏதிலிகள் என்ற வகையினத்தையும் இடையறாது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் உக்ரைன் மீதான வன்கவர் போரை...

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு! தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையான கண்டனம்!

29 Jun 2023

உத்திரபிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டாட்சி அளிக்கும் காவி உற்சாகத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீது கொடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது. வீடுகள் ஜேசிபி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல் அச்சமூட்டி வருகிறது. நரேந்திரதபோல்கர், கல்புர்க்கி, கௌரிலங்கேஷ்...

பாசிச எதிர்ப்பில் கர்நாடகாவில் ஒரு மக்கள் ஊடகம் – ஈதினா  (https://eedina.com/) – செந்தில்

27 Jun 2023

கர்நாடக மாநிலத் தேர்தலில் பாசக தோல்வி கண்டதில் சிவில் சமுக இயக்கங்கள் ஆற்றிய பங்கு நாடுதழுவிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் மக்கள் ஊடகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் ஈதினாவின் பங்கும் அறிந்துகொள்ளத் தக்கது. கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு...

உத்தரகாண்ட்டில் நடந்துவரும்  பாஜவின் இனத்துடைப்பு முயற்சிகள் – பாலாஜி

26 Jun 2023

கடந்த மே 26 ஆம் தேதிக்குப் பிறகு, பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரகண்டிலுள்ள  புரோலா என்னும் சிறிய ஊர், இந்திய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.கவின் வெறுப்பரசியலுக்குக் கிடைத்த         அண்மைய தீணியாக மாறிப்போயுள்ள புரோலாவில், கடந்த மே 26 ஆம் தேதி...

அதானியின் நிலக்கரி சுரங்கத்தைக் காக்க சூழலியல் அமைப்புகள் மீது ஒன்றிய அரசின் புலனாய்வு சோதனை அச்சுறுத்தல்.-அழிக்கப்படும் வனம்,வெளியேற்றப்படும் பழங்குடிகள்,காக்கப்படுமா ஹஸ்தியோ வனம்? – அருண் நெடுஞ்செழியன்

24 Jun 2023

பங்குவர்த்தக மோசடி மன்னன் அதானியின் ஹஸ்தியோ திறந்தவெளி நிலக்கரி சுரங்க திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள் மீது புலனாய்வு அமைப்புகளை ஏவி அச்சுறுத்தி தனது கார்ப்பரேட்  விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது மோடி அரசு.கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட...

ஆர் எஸ் எஸ் இல் கரைகிற சைவ ஆதினங்கள் – அருண் நெடுஞ்செழியன்

06 Jun 2023

வேத மந்திரங்கள் முழங்க, நாடு முழுவதிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருந்த  40 சாமியார்கள் சூழ, புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சைவ ஆதினங்கள் வழங்கிய செங்கோலை நிறுவி புதிய “நாடளுமடத்தை” கடந்த 28.05.23  அன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதியை...

முள்ளிவாய்க்கால் – ஜஸ்டின் ட்ரூடோவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் – செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

03 Jun 2023

மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகோலை நாளை ஒட்டி சிறிலங்கா அரசு கனடிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க நேர்ந்தது. ஏனெனில் கனடாவின் தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ மே 18 ஆம் நாள் அன்று  முள்ளிவாய்க்கால் படுகொலையை எண்ணி ,...

1 15 16 17 18 19 78
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW