அறிக்கை

ஈழத் தமிழ் ஏதிலியை வேறு நாட்டுக்குப் போகச் சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டாவுக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர் சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும்

22 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த மே 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டா ஈழத் தமிழ் ஏதிலியை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கொன்றில் ”இந்தியா என்ன தர்ம சத்திரமா? உயிருக்கு ஆபத்து, சிறிலங்காவுக்குப் போக...

தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்

08 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி...

பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்!

28 Apr 2025

                தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த ஏப்ரல் 22 ஆம் நாள் சம்மு காசுமீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 26 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத நிகழ்வு மிகுந்த கண்டனத்திற்கும் ஆழ்ந்த கவலைக்கும் உரியது. நாடு...

துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பதிலும், பிடித்துச் சுடுவதிலும் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு காவல்துறை – கண்டன கூட்டறிக்கை

13 Apr 2025

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகாித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை 32,பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625 002 9994368571 – 90804 27640 – 89391 54752 11.04.2025...

அலட்சியம் வேண்டாம்! பாசிச பாசக எதிர்ப்பு சனநாயக இயக்கத்தை முதன்மைப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்! தீவிரப்படுத்துவோம்!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்

01 Apr 2025

அறிக்கையின் ஒளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக மோடி – ஷா சிறுகும்பல் இந்திய பேரரசில் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னும் பாசிசமா? நவபாசிசமா? பாசிசத் தன்மையா? என்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. மாநிலக் கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது அல்லது...

ஏலம்விட்ட ஒன்றிய அரசு ஏலத்தை இரத்துசெய்ய நெருக்கடி! மக்களின் எழுச்சியும் சட்டமன்றத் தீர்மானமும்

25 Jan 2025

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 5000 ஏக்கர் நவம்பர் 7 ஏலம் விடப்பட்ட செய்தி..காட்டுத்தீ போல கிராமங்களில் பரவியது. தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் சுற்றுச் சூழல் போராளிகள் முகிலன், கம்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமையில்...

இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் L&T சுப்ரமணியன் ஆகியோர் தினமும் 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று முன்மொழிகின்றனர் – இது கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கான அழைப்பா? – சிறீராம்

12 Jan 2025

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஒரு மகத்தான தேசத்தைக் கட்டியெழுப்ப மக்கள் வாரத்தில் குறைந்தபட்சம் 70 மணிநேரம் உழைக்க வேண்டும் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக வாதிட்டு வருகிறார். (வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணிநேரம் வேலை). உலக அளவிலான...

மதுரை மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி கிராமங்களில் வேதாந்தா நிறுவனத்தின் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

22 Nov 2024

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, நடுவளவு, சண்முகநாதபுரம், எட்டிமங்கலம், தெற்குளவு நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் 5000 ஏக்கரில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்திய ஒன்றிய அரசு ஏலம் விட்டுள்ளது....

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க!

29 Sep 2024

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், அதற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசையும் கண்டிப்போம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இதுநாள்வரை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்கு சங்கம்...

தமிழீழ மக்களே! சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர்
திரு பா. அரியநேத்திரனுக்கு வாக்களித்திடுக!

12 Sep 2024

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் செய்தியறிக்கை இன்று செப்டம்பர் 11  காலை 11:30 மணி அளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ.மணி,...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW