செய்தி

இந்திய ஒன்றிய அரசின் காவி கார்ப்பரேட் சனாதன அரசியலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

17 Oct 2022

புதுக்கோட்டை கந்தர்வகோட்டை ஆர்ப்பாட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தலைமைக்குழுத் தோழர் ஜோ.கென்னடி, தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, மாவட்ட அமைப்பாளர் தோழர் வை.சி.கலைச்செல்வன் உள்ளிட்டோர் ஒன்றியத் தலைவர் தோழர் அம்பிகாபதி தலைமையில் உரை நிகழ்த்தினர்.17_10_2022...

சமூக நல்லிணக்க மனித சங்கிலி

11 Oct 2022

காவி பாசிச ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் மக்களை மதரீதியாக, சாதிரீதியாக பிளவுபடுத்தி கலவரங்களை தூண்டும் விதமாக செயல்படுவதை கண்டித்து சனநாயக, இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில்...

பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை எதிர்க்கத் தடை போடும் திமுக அரசு

08 Oct 2022

அக்டோபர் 8 – பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை எதிர்க்கத் தடை போடும் திமுக அரசு – செய்திக் குறிப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை நீக்க வலியுறுத்தி நேற்று அக்டோபர் 8 அன்று போராட்டம் நடத்துவதற்காக கொடுக்கப்பட்ட...

தடையை நீக்க கோரி துண்டரிக்கை கொடுத்தவர்கள் கைது

28 Sep 2022

பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை நீக்க வலியுறுத்தி திருச்சியில் துண்டறிக்கை கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கென்னடி உள்ளிட்ட சுமார் 50 பேரை காவல் துறை தளைப்படுத்தியுள்ளமைக்கு கண்டனம். தடையை நீக்கக் கோரும் உரிமை...

திருச்சி_ஆக_02_03_2022
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)
3ஆவது மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

03 Sep 2022

மாநாட்டுத் தலைமைக் குழு: தோழர்கள் கென்னடி, ஆரோக்கியமேரி, செந்தில்குமார். பாசிச எதிர்ப்பு, பாட்டாளிவர்க்க முழக்கங்களுக்கிடையே தோழர் கோ.சீனிவாசன் கொடி ஏற்றி வைத்தார். மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மையக்குழுவால் பொதுச்செயலாளராக தோழர் பாலன் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் தலைமைக்குழுவாக தோழர்கள் பாலன், மீ.த.பாண்டியன்,...

தோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி

14 Feb 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தோழர்கள் கோ.சீனிவாசன் மற்றும் செல்வராஜ்   உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்பப் பெறு! தோழர்களை விடுதலை செய்! ஊபா கருப்பு சட்டத்தை நீக்கு! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! பிப்ரவரி 7 அன்று ஊபா...

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது! தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

15 Nov 2019

தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.13) சென்னை நிரூபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: #1.பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு நீதியல்ல – தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்: பாபர் மசூதி வழக்கில்...

தேசியக் கல்விக்கொள்கை வரைவிற்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் தேசியக் கல்விக்கொள்கை 2019ஐ திரும்பப் பெறக்கோரி மதுரையில் கருத்தரங்கம்

20 Jul 2019

#மதுரை_20_07_2019 தேசியக் கல்விக்கொள்கை வரைவிற்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் தேசியக் கல்விக்கொள்கை 2019ஐ திரும்பப் பெறக்கோரி மதுரையில் சூலை 20, 2019 அன்று நடந்த கருத்தரங்கம், பொது உரையாடல், பொது மக்கள் கூடுகை   தலைமை : அருட்பணி பால்...

‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19

17 Feb 2019

அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சி.பி.ஐ.(எம்) மாவட்ட செயலாளர் G.நீலமேகம்,...

ராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA’வில் கைது செய்ததை வன்மையாக கண்டிப்போம் !

11 Feb 2019

ராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA வில் (சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம்) கைது செய்ததை கண்டித்து. ஜனநாயக இயக்கங்கள் இஸ்லாமிய இயக்கங்கள். தமிழ்தேச மக்கள் முன்னணி இணைந்து தஞ்சை நகரத்தில் ஏப்பாடு்...

1 3 4 5 6 7 15
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW