கருத்து

51 நாள் இலங்கை அரசியல் ; இனியும் தமிழர் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனையா?

17 Dec 2018

கடந்த அக்டோபர் 26 ஆம் நாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனாவால் பிரதமர் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் அதிபர் மைத்ரியாலேயே பதவியில் அமர்த்தப்பட்டார். அக்டோபர் 26 இல் ரணிலைப் பதவியில் இருந்து நீக்கி இராசபக்சேவைப் பதவியில்...

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்திய எச். ராஜாவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்!

17 Dec 2018

சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை   கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களை “அவர் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள்“ என சாதிய வன்மத்துடனும் வெறுப்புடனும் மிக மோசமாக திட்டமிட்டு...

‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ! – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II

16 Dec 2018

ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே அதிகரித்து வந்த முரண்பாடு அதன் கொதிநிலையை எட்டிவிட்டது! இதுவரை ஊகமாக பேசப்பட்ட வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா தற்போது எதார்த்த உண்மையாகி விட்டது. ‘எது நடக்கக் கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்துவிட்டது’...

தமிழக அரசின் ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு இரத்து! என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு! – கண்டன அறிக்கை

16 Dec 2018

14 உயிர்கள் பலிவாங்கியபின் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு பிறப்பித்த ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த தருண்அகர்வால் குழுவின் மனுவாங்கும் நாடக அறிக்கையை அடிப்படையாக வைத்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்...

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை!

14 Dec 2018

 மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியைப் பிடித்துள்ளன. ஐந்து மாநிலங்களிலும் பா.ச.க. வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த தேர்தல் முடிவுகள்...

நந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை

14 Dec 2018

  சாதி மாறி காதலித்த காரணத்திற்காகவே காதல் இணையர் நந்தீஸ், சுவாதி ஆகியோர் சாதிய, மதவெறி கும்பலால் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு இன்றோடு 35 நாட்கள் ஆகிவிட்டன. குற்றவாளிகள் இதுவரை 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைதுசெய்யப்படாமல் இருக்கிறார்கள். நவம்பர் 10...

தோழர் நெல் செயராமனுக்கு அஞ்சலி! – மீத்தேன்/ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவு திட்டங்களை விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம் !

08 Dec 2018

பசுமை புரட்சி வெண்மைப்புரட்சி என்பதன் பெயரில் இந்திய அரசு கொண்டு வந்த திட்டம் இந்திய விவசாயத்தை  சர்வதேச ஏகபோக முதலாளிகளிடம் அடகு வைத்ததது. விவசாயிகளின் வாழ்வு ‘மான்சாண்டோ, எண்டோசல்பான். ராசி சீட்ஸ்” போன்ற பெரும் கார்ப்பரேட்  நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டது. டங்கள்...

கடலில் இருந்து வந்த கஜாவை தடுக்க முடியாது! கார்ப்பரேட் கஜாக்களை?

08 Dec 2018

’இந்த அரசு காபந்து பண்னாதுன்னு தெரியும் . இந்த இயற்கையும் இப்படி காபந்து பண்ணாம போயிருச்சே’ என்றாரொரு விவசாயி. என்றைக்கோ கார்ப்பரேட் அரசு தம்மை  கைவிட்டு விட்டதென்பதால் இயற்கை கைவிட்டதென்பதுதான் அவர்களது ஆற்றாமை. ”நேற்றுவரை  வேளான் நிலமும் தென்னையும் பலாவும் தேக்கும் மாவும் செழிக்கும்...

7 தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே!

07 Dec 2018

பொதுக்கூட்டம், 9/12/18, மாலை 5  மணி, தஞ்சை சட்டமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் என அனைத்தும் விடுதலை செய்யலாம் என்று சொன்ன பிறகும்,7 தமிழர் விடுதலைக்கு குறுக்கே அமர்ந்து கொண்டிருக்கிறார் ஆளுநர்! ஆட்டுக்கு தாடி எதற்கு என்று கேட்ட நாட்டில் அதிகார மமதையோடு வானரம்...

திசம்பர் 6 – அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு நாள் கட்டுரை – எழுபது ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் சாதித்தது என்ன?

07 Dec 2018

சமூக வளர்ச்சிக்கு சாதியமைப்பு தடையானதென்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சிந்தனையின் மலைமுகட்டைத் தொட்ட மாபெரும் வரலாற்று ஆளுமையாக இந்தியாவின் புதுமக் கால அரசியலில் அம்பேத்கர் காட்சி தருகிறார். அவர் மறைவுக்குப் பின்னான இந்த 62 ஆண்டுகளில் சர்வதேச அரசியலும் இந்திய...

1 65 66 67 68 69 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW