கருத்து

மோடி 3.0 – ஆட்சி மாற்றம் சாத்தியமா?

04 Sep 2025

பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 5 தேசிய சனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை மக்களவையில் பாசகவுக்கு 240, தெலுங்கு தேசக் கட்சிக்கு 16, ஐக்கிய ஜனதாதளத்திற்கு 12, சிவசேனா( சிண்டே அணி)க்கு 7, லோக் ஜனசக்திக்கு 5, இராஷ்டிரிய...

பள்ளிக் கல்வி மீதான தமிழ்நாடு மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விக் கொள்கை மீதான   பேராசிரியர் எல். ஜவஹர் நேசனின் பத்திரிகை அறிக்கை

04 Sep 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் நடுவே, தமிழக அரசால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025 – பள்ளிக் கல்வியை மட்டும் கணக்கில் கொண்டதாக, முழுமைபெறாததாக  வெளியிடப்பட்டிருக்கிறது.. உள்ளடக்கத்திலும், கட்டமைப்பிலும் மிகக் குறைந்த தரத்தோடு ஒரு கொள்கை அறிக்கை...

‘டிரம்ப்புக்கும் இலான் மஸ்க்கிற்கும் இடையிலான பிளவு’ – பாஸ்கர்

02 Sep 2025

மோடியை அதானி இந்தியாவின் பிரதமர் ஆக்கியது போன்று டிரம்ப்பை இலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக்கினார். ஜனநாயக கட்சியின் ஆதரவாளராக இருந்த இலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் டிரம்ப்பின் ஆதரவாளராக அணி தாவி பல கோடி...

தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 மீதான அறிக்கை

31 Aug 2025

மக்கள் கல்விக் கூட்டியக்கம் “கல்விதான் நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான அடித்தளமும் கருவியும் ஆகும். தவிரவும் நவீமையமாக்கல், சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியனவும் கல்வியினாலேயே சாத்தியமாகும்” எனக் கோத்தாரிகல்விக் குழுவின் அறிக்கை விளக்கப் படுத்தியுள்ளது. எனவே...

மாநில அந்தஸ்து: ஜம்மு கஷ்மீர் மக்களின் தொடரும் எதிர்பார்ப்பு –           ரியாஸ்

31 Aug 2025

ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு 370யை ஆகஸ்ட் 5, 2019 அன்று நீக்கிய ஒன்றிய பாஜக அரசாங்கம், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. சுதந்திர இந்தியாவில் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்ட்டது...

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணனை தோற்கடிப்பதே தமிழர்களுக்கும் சனநாயகத்திற்கும் நல்லது!

21 Aug 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை துணைகுடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக கூட்டணி சார்பாக ஆர்.எஸ்.எஸ். ஐ. சேர்ந்தவரும் மராட்டியத்தின் ஆளுநருமான சி.பி. இராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்னொருபுறம் இந்தியா கூட்டணி சார்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியர் B. சுதர்சன் ரெட்டி...

யுஏபிஏ வழக்குகள்: முடிவில்லா விசாரணைகள் – ரியாஸ்

19 Aug 2025

இந்தியத் துணைக்கண்டத்தின் அல்காய்தா பிரிவுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மௌலானா கலீமுதீன் முஜாஹிரி 2019இல் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு,...

தூய்மைப்பணியாளருக்கு பணிநிரந்தரம் / அரசு வேலை தேவையில்லை என்று சொன்ன தோழர் திருமா, என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே ? சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்

18 Aug 2025

தனியார்மயத்தை எதிர்த்தும் பணிநிரந்தரம் கோரியும் 13 நாள் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தை அடக்குமுறை செய்து பெயர் அளவிலான நல திட்டங்களை திமுக அரசு அறிவித்ததை தொடர்ந்து விசிக தலைவர் தொல் திருமா அவர்கள் பேசுகையில் ‘பட்டியல் சமூகம் காலம் காலமாக இந்த பணியை...

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணைபோகும் கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்கள் – ஐநாவின் அறிக்கை

18 Aug 2025

பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகள் நடந்து வரும் இஸ்ரேலின் காலனியாதிக்கத்திற்கும், சர்வதேச சட்டத்தை மீறும் போர் குற்றங்களுக்கும் துணையாக நின்று அதன் மூலம் லாபம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்களை பற்றிய அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

தூய்மைப்பணியாளர் நலன் குறித்து திமுக அரசின் பொய் பரப்புரை! -சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்

16 Aug 2025

போராடிவந்த தூய்மைப்பணியாளர்களை நேற்று கைது செய்து தடுப்பு காவலில் வைத்துக்கொண்டே அவர்களுக்கென நல திட்டம் எனும் பெயரில் பொய் பரப்புரையில் இறங்கியுள்ளது திமுக அரசு. பணியிட பாதுகாப்பு (Occupational Health & Safety) – ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடக்கும்...

1 2 3 4 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW