சமூகவிஞ்ஞான மாமேதை காரல் மார்க்ஸ்200 – மேதினப் பொதுக்கூட்டம்

10 May 2018

#பேரையூர்_10_05_2018_மதுரை_மாவட்டம் சமூகவிஞ்ஞான மாமேதை காரல் மார்க்ஸ்200 –  மேதினப் பொதுக்கூட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி Thamiznation’s people’s Front தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)   Share

ஆசிரியர் – அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்!

09 May 2018

தமிழ் நாடு ஆசிரியர்-அரசு ஊழியர் கூட்டு நடவடிக்கை குழு(JACTO-GEO) முன்னரே அறித்தபடி 08-05-2018 அன்று தமிழ் நாடு தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. அரசு பேச்சு வார்த்தைக்கு வரும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்த நிலையில்,...

மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம்

07 May 2018

#மதுரை_07_05_2018_ஓபுளாப்படித்துறை மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம் பங்கேற்றோர்: தோழர் நன்மாறன் சிபிஐ – எம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மீ.த.பாண்டியன், தலைவர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்...

அத்திப் பூவே மகளே அனிதா!

07 May 2018

அத்திப் பூவே மகளே அனிதா ஒத்தப் பூவா பூத்த தாயி மெத்தப் படிச்சு வந்த தாயி சத்தமா சட்டமும் நீ பேச கோர்ட்டு நாட்டு போன தாயி செத்த பயலுக ஏமாத்துச்சுன்னு செத்துத் தான் போன தாயி கல்லும் கரைஞ்சு போகும்...

மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம்

05 May 2018

மார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம் மே 5, 1818 முதல் மார்ச் 14,1883 வரை கார்ல் மார்க்ஸ்,மே 5 ஆம் 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பழமையான நகரங்களில் ஒன்றான டிரையரில் யூத குடும்பத்தில் பிறந்தார்.மார்க்ஸ் பிறந்த நான்காண்டுகளில்,இப்பகுதியை பிருஷ்யா கைப்பற்றியது.புதிய கிருத்துவ-ஜெர்மன் புனிதக் கூட்டணியானது,அனைத்து யூத இன மக்களையுன் ஞானஸ்நானம் பெறச் சொன்னது...

எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை

01 May 2018

  #மதுரை_01_05_2018 எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் தலைமை: தோழர் ஆ. குருவிஜயன் தமிழ்நாடு பறையர் பேரவை தொடக்க உரை: தோழர் இன்குலாப் மாவட்டச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கண்டன உரை: தோழர்...

ஊடகவியலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்

01 May 2018

ஊடகவியலாளர்களின் ‘போராட்ட வடிவம்’ மற்றும் அதில் ‘சிறுஇயக்கங்கள் ஊடுருவல்’ என்ற குற்றச்சாட்டு குறித்த அரசியல் பார்வை – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல் Share

1 94 95 96 97 98 102
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW