காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை!
#மதுரை_09_04_2018 தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுப்பில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ் தமிழர் இயக்கம் ஆதித்தமிழர் பேரவை தமிழ்ப்புலிகள் தைப்புரட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து கலந்து கொண்டோம். 13 தோழர்கள் கைது செய்யப்பட்டு எஸ்.எஸ். காலனி...