மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசால் படுகொலை செய்யப்பட்ட 15 மாவீரர்களுக்கு வீரவணக்கம்! மே 22, மாலை 5மணி , வள்ளுவர்கோட்டம், சென்னை ஸ்டெர்லைட்டை விரட்டியடித்து தூத்துக்குடியைக் காக்கும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஓராண்டு ஆகிவிட்டது....
நடந்து கொண்டிருக்கிற கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த களத்திற்கு வர அனைத்து தலைவர்களுக்கும் வேண்டுகோள் ……. 2012 தொடங்கி மீத்தேன் திட்டத்துக்கு எதிராக காவிரிப் படுகையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பிறகு ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டமாக...
மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈகியர் முதலாமாண்டு நினைவு நாள்! ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் வீரவணக்க நாள் நடத்த பேரா...
கருவேப்பிலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஆகாஷ் – திலகவதி இருவரும் 8ஆம் வகுப்பு முதற்கொண்டு காதலித்து வந்திருக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். திலகவதி அக்கா ஏற்கனவே தற்கொலை செய்து இறந்திருக்கிறார். எப்பொழுதும் குடிபோதையில் இருக்கும் அக்காவின் கணவர் திலகவதியை...
ஏப்ரல் 24 அன்று சென்னையில் பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனின் உரை விமர்சனத்திற்கு உரியது. அவ்வுரையில் வாக்களிக்க விடாமல் தலித் மக்களை தடுத்தது சனநாயக மறுப்பு...
133 ஆவது மே தின கூட்டம் -சோசலிச தொழிலாளர் மையம் (SWC) – தி.நகர் சாலையோர வியாபாரிகள் சங்கம் தெருமுனைகூட்டம், 7/05/2019 மாலை 6மணி, முத்துரங்கன் சாலை, தி.நகர் ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே எக்காளம் போடுறகூட்டம் – நாட்டில் எக்காளம் போடுறகூட்டம்...
– சைதாப்பேட்டை தாடண்டர் நகர் காவாங்கரையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் குடிசை வாழ் மக்களை ‘குடிசை வரைபடத்தில் இல்லை’ என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. ‘சிங்கார சென்னை’ என்ற பெயரில் சென்னையில் இருந்து குடிசைகளை அப்புறப்படுத்தி நகரத்திற்கு வெளியே துரத்தும்...
கடந்த 18.4.2019 அன்று அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வசித்துவரும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்மீது 70க்கும் மேற்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் சாதிவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள 60க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். சிதம்பரம் தொகுதி...
பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 13 ஆர்.பி.ஐ. முதல் சி.பி.ஐ. வரை பல்வேறு அரசு நிறுவனங்களும் பா.ச.க. அரசால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு அடிபணியச் செய்யப்பட்டன. ஓர் ஆளுங் கட்சி தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப...