ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு! மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து! காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!
மண்ணைக்காக்கும் மாநாடு – ஆக்ஸ்ட் 31 சனிக்கிழமை மயிலாடுதுறை அன்பார்ந்த மக்களே வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் வளம் குன்றா மண்ணிலே தலைமுறை தலைமுறையாக நமது நாகரிகம் செழித்து வந்திருக்கிறது. இனி இந்த மண்ணிலே நாம் வாழ முடியுமா? என்பதுதான்...