ஊடகச் செய்தி – சாலையோர வியாபாரிகளுக்காக அரசு வழங்குவதாக அறிவித்துள்ள உதவி தொகை 1000ரூபாயை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்கிடு!
கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக வியாபாரம் செய்ய முடியாமல் தத்தளித்துவரும் வியாபாரிகளுக்கு கூடுதலாக 2000 வழங்கிடு.மேலும் நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை நாள் ஒன்றுக்கு 100 ரூ வீதம் இத்தொகையை கணக்கிட்டு வழங்கிடு! இயற்கை...