அம்பேத்கர் பிறந்தநாளில் கைது செய்யப்படும் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே’வின் திறந்த மடல்
புனேவில் உள்ள பீமா கோரேகான் நினைவிடத்தில் 2018 ஜனவரி 1 அன்று இந்துத்துவ வெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து மோடியின் அரசு கைது செய்தது....