இப்பெருந்தொற்றிற்குப் பிறகான நமது வாழ்க்கை – கொரோனா எழுப்பும் பத்து கேள்விகள்
கொவிட்-19 பெருந்தொற்று கடந்த நூற்றாண்டின் இறுதியில் தீர்வுகாணப்பட்டதாக நாம் கருதிய பல கேள்விகளை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்த உலகை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டு, நமது சமநிலைக்கு சவால் விடுகிறது. இப்பெருந்தொற்றிற்குப் பிறகான நமது வாழ்வை, மனித இனத்தின்...