இப்பெருந்தொற்றிற்குப் பிறகான நமது வாழ்க்கை – கொரோனா எழுப்பும் பத்து கேள்விகள்

12 Apr 2020

கொவிட்-19 பெருந்தொற்று கடந்த நூற்றாண்டின் இறுதியில் தீர்வுகாணப்பட்டதாக நாம் கருதிய பல கேள்விகளை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்த உலகை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டு, நமது சமநிலைக்கு சவால் விடுகிறது. இப்பெருந்தொற்றிற்குப் பிறகான நமது வாழ்வை, மனித இனத்தின்...

தமிழக அளவில் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய தேவை என்ன?  முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்

11 Apr 2020

விதைக்கிற காலத்தில் விளையாடிக் கொண்டிருந்தால், அறுக்கிற காலத்திலும் விளையாடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அப்படித்தான், ஊரடங்கு காலத்தை எப்படி பயன்படுத்தினோம் என்பதில் இருந்துதான் அதை மேலும் நீட்டிக்க வேண்டுமா? என்று முடிவாகிறது. மருத்துவக் குழு இன்னும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும்...

கொரானா காலத்தில் எதிர்க்கட்சிகள் தன்னார்வ  தொண்டு  நிறுவனங்களாக மாறி விட்டனவா?

11 Apr 2020

  கொரானா கொள்ளைநோய் என்ற பேரிடர் ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் தீர்மானித்துக் கொண்டிருக்கிற சூழலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதுபோல எதிர்க்கட்சிகள் மக்களுக்கு உணவு கொடுக்கிறோம், மருத்துவத்திற்கு மண்டபம் கொடுக்கிறோம் என அபத்தமாக...

பெருந்தொற்றும் சமூக பாகுபாடும் – 26 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட ‘டைபாய்டு மேரி’

11 Apr 2020

நியூயார்க் மாநகரில் 1900 களின் தொடக்கத்தில், மேட்டுக்குடி இடமான லாங் தீவில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தது. லாங் தீவின் குடிமக்கள் பலருக்கு மர்மமான முறையில் டைபாய்டு நோயினால் பாதிக்கப்பட்டனர். வறுமையோடும் அசுத்தத்தோடும் தொடர்புபடுத்தி பார்க்கப்படும் நோயான டைபாய்டு, லாங் தீவு...

”சோறு போட்டப் பின் ஊதியம் எதற்கு?” கொரோனா காலத்திலும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதித்துறை!

11 Apr 2020

ஊரடங்கு காலத்தில் வேலையிழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த  பொதுநல மனு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சுகாதாரம் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பணி நிர்வாகங்களை கையாளும் அளவுக்கு, நாங்கள் நிபுணர்கள் அல்ல எனவும்...

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு அவசியமா ?

09 Apr 2020

(ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் விலக்கல் பற்றிய பார்வை) கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காட்டிலும் கொரோனா வைரஸ் குறித்த பீதியும் வதந்தியுமே நாடெங்கிலும் வேகமாக பரவிவருகிறது. கொரோனா பீதியூட்டுவதில் ஊடகமும் அரசும் போட்டி போடுகின்றன என்றே கூறலாம். தற்போது அமலிலுள்ள  21...

புலம்பெயர் தொழிலாளர் துயரம் – மோடி ஆட்சியின் சாட்சியம்

07 Apr 2020

நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது அந்தத் துயர்மிகு காட்சிகள். ஊரடங்கின் மௌனம் உடைத்து மடைதிறந்த வெள்ளம்போல் திரண்டு டெல்லி தலைநகரத்தையே ஸ்தம்பிக்கவைத்தக் காட்சி. எந்த மக்கள் தம் வறுமைப் பசியை போக்கிட விவசாயம் விட்டு, கிராமம் விட்டு வேலைத்தேடி கூட்டம் கூட்டமாய் தொழில் நகரங்களுக்குள்...

கொரோனா அபாயம்: அமெரிக்காவின் பெருந்தோல்விக்கு என்ன காரணம் ? – பகுதி 2 – நோம் சாம்ஸ்கி.

06 Apr 2020

ஒரு பொதுச் சுகாதார அவசர நிலையில், அமெரிக்க மக்களுக்கு ‘அனைவருக்குமான சுகாதார சேவை’ (Universal Health Care) யதார்த்தமானது அல்ல என்று தொடர்ந்து கூறப்படுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு குறித்த இந்த தனித்துவமான அமெரிக்க கண்ணோட்டத்திற்கு என்ன காரணமா?   இது ஒரு...

இளந்தமிழகம் தோழர் இரபீக் தந்தையார் அப்துல் ரகீம் அவர்கள் இன்று காலை மதுரை கருப்பாயூரணி கடைவீதியில் காவல்துறையினரின் தாக்குதலில் மரணமுற்றார் – கண்டனம்

06 Apr 2020

தாக்கிய காவலர்களைக் கைது செய்ய வலியுறுத்தி இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்களும், ஊர் மக்களும் போராடினர் என்பது சன் மற்றும் புதிய தலைமுறை தொலைக் காட்சிகளிலும், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் கண்டோம். இறப்பின் உண்மைத் தன்மை அறியாமலே பிணக்...

#படுகொலைக்_கண்டனம்! – மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

06 Apr 2020

இளந்தமிழகம் தோழர் இரபீக் தந்தையார் அப்துல் ரகீம் அவர்கள் இன்று காலை கருப்பாயூரணி கடைவீதியில் காவல்துறையின் தாக்குதலில் மரணம். தாக்கிய காவலரைக் கைது செய்ய வலியுறுத்தி இறந்தவர் உடலை சாலையில் வைத்துப் போராடி வருகின்றனர். காவல்துறையின் கொடுஞ் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! படுகொலை செய்த காவலர்களைக்...

1 46 47 48 49 50 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW