ஊரடங்கு தளர்தலுக்கும் பொருளாதார மீட்சிக்கும் தேவை ஒரு செறிவான கொள்கை சார்ந்த திட்டமும் அனைத்து தரப்பின் பங்கேற்பும் !

16 Apr 2020

ஏப்ரல் 30 வரை தமிழகம் தழுவிய ஊரடங்கு நீடிக்கும் என நேற்று ஏப்ரல் 13 அன்று முதல்வர் அறிவித்தார். மே 3 வரை இந்திய அளவிலான ஊரடங்கு என்று ஏப்ரல் 14 அன்று பிரதமர் அறிவித்தார். ஏப்ரல் 20 க்குப் பின்...

செய்ய வேண்டியதை செய்யத் தவறிய முதல்வர் – கொரோனா பேரிடரிலும் பதவி அரசியல்!

15 Apr 2020

ஒரளவுக்கு தற்சார்புடன் செயல்படக்கூட நலவாழ்வுத் துறைசார் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிவருகின்றன. 1911 Indian Research Fund Association இந்திய ஆய்வுநிதிக் கழகம் என்ற  பெயரில் தொடங்கப்பட்டு, பின்னர் விடுதலைப் பெற்ற இந்தியாவில் 1949 இல் பெயர் மாற்றம் அடைந்து இயங்கி வரும்...

கொரோனா ஊரடங்கு காலத்திலும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் அண்ணலின் உறவினரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் எழுத்தாளர் கவுதம் நவ்லகா கைது! – கண்டனம்

15 Apr 2020

ஏப்ரல் 14க்குள் சரணடைய வேண்டும் என ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் விளைவாக ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில்  தேசிய புலனாய்வு முகாமையிடம் (NIA) சரணடைந்து சிறைப்படுத்தப் பட்டுள்ளார்கள். 2018இல் மராட்டிய பேஷ்வாக்களைத் தோற்கடித்த மஹர் மாவீரர்களின்...

நீட்டி முழங்கும் வெற்றுரைகள் வேண்டாம் – நிதி வேண்டும் பிரதமரே!

15 Apr 2020

தில்லி அரசின் மாமன்னராக கருதிக் கொண்டு வெற்று உரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பிரதமர். முழு ஊரடங்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கம் பற்றிய எவ்வித கவலையும் இல்லை, இதில் மாநில அரசுகளே நேருக்குநேர் கொரோனா பேரிடரையும் மக்களின் துயரங்களையும் எதிர்கொண்டு வருகின்றன என்ற...

செய்தி அறிக்கை – கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு மையம்

14 Apr 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு மையம்                                     செய்தி அறிக்கை 3 – 14-04-2020 21 நாள் முழு ஊரடங்கு ஏப்ரல் 14 உடன் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு தொடரும் எனவும் மத்திய...

பசியினால் வாடும் ஏழைகளுக்கு அரசு என்ன செய்யும் ? புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப என்ன வழி ? சிறு குறு தொழில்கள் எப்படி பாதுகாக்கப்படும் ? – பிரதமர் மோடியின் இன்றைய உரையில் பேசத்தவறியவை….

14 Apr 2020

பிரதமர் நரேந்திர மோடி இன்று  மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி, மே-3 வரை ஊரடங்கை நீட்டித்திருப்பதாகவும், மக்கள் ஒத்துழைப்புக் கொடுத்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் மக்களிடம் தெரிவித்துள்ளார். வெறும் நான்கு மணிநேர அவகாசத்துடன்  மார்ச் 25 ஆம் தேதி கொரோனா வைரஸ்...

அம்பேத்கர் பிறந்தநாளில் கைது செய்யப்படும் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே’வின் திறந்த மடல்

14 Apr 2020

புனேவில் உள்ள பீமா கோரேகான் நினைவிடத்தில் 2018  ஜனவரி 1  அன்று இந்துத்துவ வெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து மோடியின் அரசு கைது செய்தது....

பாசக நாராயணன்களின் வெறுப்பு அரசியலுக்கு உதவுகிறதா தமிழக அரசு?

13 Apr 2020

தொற்று நோய்களின் வரலாற்றில் எப்படி கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குற்றவாளியாக்கும் போக்கு இருந்ததோ அதே போல் கொரோனா நோய்ப் பரவலில் இஸ்லாமியர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது நடந்துவருகிறது. Clusters என்று சொல்லப்படும் கொத்துக் கொத்தாய் நோய் தொற்று ஏற்படுவது...

தமிழக அரசு எம்ஆர்பி செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் – தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிக்கை!

13 Apr 2020

கடந்த 2015ம் ஆண்டு முதல் எம்ஆர்பி (மருத்துவ பணிகள் தேர்வாணையம்) மூலமாக சுமார் 7,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 14,000 தொகுப்பு ஊதியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில்...

கொரோனா தொடர்பான அன்றாட அறிக்கைகளைத் தமிழில் தர இயலாதா?

12 Apr 2020

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு நாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடங்களையும் சிறைச்சாலைகளையும் பார்த்தால் அந்நாட்டு அரசு தன் குடிமக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை மதிப்பிட்டுவிட முடியும் என்று சொல்வர். ஓர் அரசின் வெளிப்படைத்தன்மையை மதிப்பிடுவதற்கு அவ்வரசு தனது...

1 45 46 47 48 49 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW