விசவாயு மரணங்கள் – மாசுக்கட்டுப்பாடும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எங்கே போயிற்று ?
நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட விசவாயுக் கசிவால் இதுவரை குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர், ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் இருந்து சுமார்...