பொருளாதார மீட்சிக்கான வழி

23 Apr 2020

பொருளாதார நடவடிக்கையின் சுழற்சி உற்பத்தியிலிருந்து தொடங்குகிறது. தொழிலாளர்கள் தாங்கள் பெறும் ஊதியத்தைக் கொண்டு சந்தையிலிருந்து பொருட்களை வாங்குகின்றனர். சந்தைக்கு பொருட்களை விநியோகிக்க வணிக நிறுவனங்கள் ஆலைகளை நிறுவிகின்றன. இந்த சுழற்சி முறையை இவ்வாறு எழுதலாம்: உற்பத்தி > ஊதியம் > தேவை...

நமது கோரிக்கைகள் சம்பிரதாயத்திற்காகவா ? சாத்தியப்படுத்தவா?

22 Apr 2020

  ஆளும் அதிமுக, எதிர்க் கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தாண்டி செயல்படுகிற இடதுசாரி  ஜனநாயக இயக்கங்களின் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு இங்கு என்ன அர்த்தபாடு இருக்கிறது ? தேர்தல் காலங்களிலும், அதற்கு முன்பும் பின்பும், பல்வேறு அரசியல் நெருக்கடிகள்...

அமெரிக்க ‘பொது’ சுகாதார கட்டமைப்பும் கொரோனா மரணங்களும்

22 Apr 2020

கொரோனா நோய்த்தொற்று உலகெங்கும் பரவி பெரும் உயிர்சேத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூகானில் தொடங்கி கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்த போதும் அதன் பாதிப்பால் பெருமளவும் பாதிக்கப்பட்ட நாடுகிளில் முதலானதாக அமெரிக்க இருக்கிறது. மிகவும் முன்னேறிய நாடாக உலகின்...

பொருளாதார நிவாரணம்: செய்ய வேண்டியது என்ன? – பகுதி 1

21 Apr 2020

கொரோனா கொள்ளை நோய்ப் பரவலை கட்டுப்படுத்த அமலாக்கப்பட்ட முதல் சுற்று ஊரடங்கு உத்தரவில் பொதுவாக யாருக்கும், இரு வேறு கருத்துக்கள் இருந்திருக்கவில்லை. அதேநேரம் முன்தயாரிப்பின்றி அமலாக்கப்பட்ட ஊரடங்கால் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் கால் நடையாக நடந்துசென்றதும் அதில் சிலர்...

பெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமை-பட்டினிக்கு தள்ளப்படுவர் – அவர்களை காப்பாற்ற வேண்டும்’ – ரகுராம் ராஜன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி

21 Apr 2020

“எதிர்பாராத வருவாயிழப்பு மற்றும் சேமிப்பிழப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இப்போதைக்குத் தேவையான உணவு தானியங்கள் இருந்தாலும் கூட, அடுத்த நடவு பருவத்திற்கு விதைகள் மற்றும் உரங்களை வாங்க விவசாயிகளுக்குப் பணம் தேவை. கடைக்காரர்கள் மீண்டும் விற்பனைப்பொருட்களை வாங்க முதலீட்டுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?”...

கொரோனாவால் இறந்த உடலை அடக்கம் செய்ய முடியாத அவலம்! எப்படி தடுப்பது?

20 Apr 2020

  கொரோனாவால் உயிரிழந்த ஒரு மருத்துவரின் உடலை அம்பத்தூரில் எரியூட்ட சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடலை எடுத்துச் சென்றோர் அங்கேயே விட்டுவிட்டு வந்ததாக சொல்லப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அப்பல்லோ நிர்வாகம் மறுத்தது. பின்னர், ஊருக்கு...

கொரோனா தொற்று எண்ணிக்கைக்கு உணர்ச்சியூட்ட வேண்டாம் – ஊடகங்களுக்கு அன்பான வேண்டுகோள்!

20 Apr 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்பத்துவதில் காட்சி ஊடகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அதே நேரத்தில், செய்திகளைக் கொடுப்பதில் கொரோனாவுக்கு முன்பான ’பிரேக்கிங் நியூஸ்’ பாணியிலான செய்திப் பகிர்வு தொடர்ந்துவருவது கவலையளிக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டோர்...

ஊடகச் செய்தி – ஐ.டி ஊழியர்கள் மன்றம் (Forum for IT Employees-FITE)

19 Apr 2020

மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் 20 க்கு பிறகு ஐ.டி & ஐ.டி சார்ந்த நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஒட்டி ஐ.டி ஊழியர்கள் சந்திக்கக்கூடிய சில முக்கிய பிரச்சினைகள் குறித்து...

பெரும் பணக்காரர்கள் மீது ‘கொவிட் சொத்து வரி’ ஏன் விதிக்க வேண்டும் ?

18 Apr 2020

இந்நாட்டின் 953 பெரும் பணக்காரக் குடும்பங்களின் மீது 4% விதிக்கப்படும்  வரி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் GDP 1% அரசுக்குக் கிடைக்கும் – அரசு தற்போது அறிவித்துள்ள தொகையைவிட இது அதிகம் கொவிட் பெருந்தொற்று, அரசுகள் எவ்வாறு தங்கள் இதயத்தைத்...

தொடரும் பட்டினிக்கொலைகள் – இரண்டாம் கட்ட ஊரடங்கு ஏதுமற்றவர்களின் எழுச்சியாக மாறட்டும் !

17 Apr 2020

மோடி அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு முதல் கட்டம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், அனாதையாக்கப்பட்ட அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வாதாரத் துயரத்திற்கு முடிவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டினிகொலைகளுக்கு முடிவில்லை. 1000 கி.மீ ஊர் நோக்கி நடப்பவர்களின் நடைபயணத்திற்கு முற்றுப்புள்ளியில்லை. மருத்துவம் பார்க்க வழியின்றி உடல்நிலை...

1 44 45 46 47 48 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW