மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு ஈகியர் வீரவணக்க நாள்!
வேதாந்தா கார்ப்பரேட்டின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடக் அறிவிப்பு நாள் முதல் தூத்துக்குடி மக்கள் எதிர்த்து வந்தனர். கடந்த காலப் போராட்டங்களில் மீனவர் கள் நடத்திய கடல்வழிக் கப்பல் முற்றுகைப் போராட்டம் வரலாற்றுச் சிறப்புடையது. விஷவாயுக் கசிவு பலமுறை நடந்ததன் விளைவு...