‘வளைகுடா’ வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியும், உடனடி கோரிக்கைகளும்

10 May 2020

‘உனக்கென்னப்பா வெளிநாட்டில் வேலை பார்க்குற’ என்கிற எள்ளல் குரல்களும், எல்லாம் ஃபாரின் காசு எனும் எகத்தாளமும், வெளிநாட்டில் வேலைபார்க்கும் இந்தியர்கள் சந்திக்காத சூழலே இருக்காது. புள்ளி விவரங்களின் படி, உயர்கல்வி கற்று உயர் பதவிகளில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒட்டுமொத்த விகிதத்தில் வெறும் 14%...

விசவாயு மரணங்கள் – மாசுக்கட்டுப்பாடும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எங்கே போயிற்று ?

08 May 2020

நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்திலிருந்து ஏற்பட்ட விசவாயுக் கசிவால் இதுவரை குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர், ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் இருந்து சுமார்...

ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் 43 நாட்களில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

08 May 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு மையம் –  செய்தி அறிக்கை – 4 நாடு தழுவிய ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் பாதிப்பில்லாத பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்திப் பொருளியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது என்று மத்திய மாநில அரசுகள் முடிவுசெய்துள்ளன....

முதலாளிகளின் நலனை காப்பதற்காக, புலம் பெயர் தொழிலாளர்களை நவீன கொத்தடிமையாக நடத்தாதே!

07 May 2020

திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள  லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தற்போது மோடி அரசு திட்டமிட்ட துல்லியத்தாக்குதலை நடத்திவருகிறது. கொரானா ஊரடங்கால் வருமானமிழந்து, குடும்பத்தை பிரிந்து சூழ்நிலை அகதிகளாக  பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை,...

உலக நெருக்கடி காலத்தில் காரல் மார்க்ஸை வாசிப்பது அவசியம்

05 May 2020

விஞ்ஞானத்தின் உதவியுடன், மனிதகுலம் இறுதியில் கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கும். பல புதிய கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் பிறக்கும், மக்கள் மற்றும் அரசாங்கங்கள் முன் பல விளக்கங்கள் முன்வைக்கப்படும். ஆனால் கேள்வி என்னவென்றால், COVID-19க்குப் பிந்தைய உலகம், முன்பு போலவே...

மானுட விடுதலைக்கு மார்க்சியத்தை பிரசவித்த காரல் மார்க்ஸ் 202

05 May 2020

 1818ல் மே – 5ல்  ஜெர்மன், ரைன் நதிக்கரையோரம் அமைந்துள்ள டிராய் நகரில் பிறந்தவர் பேராசான் கார்ல்மார்க்ஸ் 202வது பிறந்த தினம் இன்று. படர்ந்த தாடிக்கும், அகன்ற முகத்திற்கும், கூர்மையான கண்களுக்கும், மனித குல விடுதலையை நேசிக்கின்ற புன்னகைக்கும் சொந்தக்காரர்தான் ஜெர்மன்...

நிரம்பி வழியும் கொரோனா வார்டுகள் – பாதிக்கப்பட போவது யார்?

05 May 2020

சென்னையில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு என தமிழக அரசால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட வருவாய்த் துறைச் செயலர் திரு இராதாகிருஷ்ணன் (இ.ஆ.ப.) நேற்று ஊடகங்களிடம் பேசும் போது, எவ்வித அறிகுறியும் இல்லாத நோயர்களை மருத்துவமனையில் பராமரிக்க வேண்டியதில்லை, மாறாக கோவிட்...

டிரம்ப், கொரோனா மற்றும் காலநிலை மாற்றம்

04 May 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒவ்வொரு நாளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும் கருத்துக்கள் சர்ச்சையையும் கோபத்தையும் சமயங்களில் சிரிப்பையும் ஏற்படுத்துகின்றன. கொரோனாவை சைனீஸ் வைரஸ் என்றழைத்தது முதல் கொரோனா சிகிச்சைக்கு கிருமி நாசினியை உடலில் செலுத்த பரிந்துரைத்தது வரை ஒவ்வொரு...

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை – மருத்துவக் கொள்கையின்றி மக்களை வதைக்கும் நடுவண் அரசு! பகுதி – 2

04 May 2020

அவசர கதியில் அறிவிக்கப்பட்ட இந்த  ஊரடங்கைத் தளர்த்துவதற்கான அளவுகோல்களைப் பற்றிய தெளிவின்றியே மூன்றாம் சுற்று ஊரடங்குவரை சென்றுவிட்டனர். ”சமூக தடுப்பாற்றல் ( herd immunity ) ஏற்படுத்துவதுதான் ஒரே வழி. அந்த  வழித்தடத்தில் உயிரிழப்புகளை எவ்வளவுக்கு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைக்க...

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை – மருத்துவக் கொள்கையின்றி மக்களை வதைக்கும் நடுவண் அரசு! பகுதி – 1

03 May 2020

ஏப்ரல் 15 அன்று வெளியிடப்பட்ட வரையறைகள்: ஏப்ரல் 15 அன்று நடுவண் நலவாழ்வு அமைச்சகம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மாவட்டங்கள் என்று வரையறுப்பதற்கான அடிப்படைகளைக் கொடுத்தது. ஏப்ரல் 17 அன்று நலவாழ்வு அமைச்சகம் நோய்க் கட்டுப்படுத்துவது குறித்து வெளியிட்ட அறிக்கையையும் இணைத்துப்...

1 44 45 46 47 48 101
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW