கொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு! தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.
தமிழகத்தில் இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 173 பேர் உயிரிழந்துள்ளனர், இன்றுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடங்கியிருக்கிறது, தொற்று எண்ணிக்கை ஜீரோ ஆக்கி விடுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி ஒரு மாதங்களுக்கு மேலாகிறது, இதுநாள் வரை...