பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
(ஏழைகளுக்கு பட்டினிச்சாவு, பெரும் முதலைகளுக்கு கடன் தள்ளுபடி!) அரசின் பொது செலவீனத்தை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்காமல் நவீன நீரோ மன்னனாக பிரதமர் மோடி நாட்டு மக்களை வறுமையிலும் பசியிலும் தவிக்க...