சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்ட பூர்வக்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியின் தொடர்ச்சியே பெருகி வரும் பாலியல் குற்றங்கள். பெசன்ட் நகரிலிருந்து மறுக் குடியமர்வு என செம்மஞ்சேரி பகுதிக்குத் துரத்தப்பட்டவர் மகேஷ்வரி (30) இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இரட்டை...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவூர் பகுதியில் வசித்துவரும் பட்டியல் சாதியை சேர்ந்த அமுல் (29) நர்சிங் டிப்ளமோ முடித்தவர். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்துள்ளார். கும்மிடிப்பூண்டி, ஆரணி அருகே காரணியைச் சேர்ந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இளைஞர் கவுதமன்...
செப்டம்பர் 23 அன்று அசாமில் காவல் படையினரால் இஸ்லாமியர்கள் இருவர் கொல்லப்பட்டதும் உயிர் பிரியும் தருவாயில் இருந்த உடல் மீது ஓர் ஊடக புகைப்படக்காரர் ஏறிக் குதிப்பதும் சனநாயக ஆற்றல்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தில் உள்ள தர்ராங்...
கடந்த 300 நாட்களாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயப் போராட்டக் குழு தில்லியை முற்றுகையிட்டு வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றது. விவசாய விரோத கார்ப்பரேட் ஆதரவு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும் மின்சார மசோதாவைத்...
இலங்கையில் குடியுரிமை இல்லாமல், இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ’நாடற்றவர்களாக’ வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களில் இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படியும் இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையிலும் குடியுரிமை வழங்குக....
பெரியாரின் பிறந்த நாளை(செப் 17) சமூகநீதி நாளாக கடைபிடிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் சுருக்காமல் சமூக நீதியோடு அடையாளப்படுத்தி தமிழக அரசே மக்களிடம் கொண்டு செல்வது பாராட்டுக்குரியது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த...
சோசலிசச் தொழிலாளர் மையத்தின்(SWC) பொதுச்செயலாளர் சதிஸ்குமார் கண்டன அறிக்கை மயிலாடுதுறை குத்தாலம் பேரூராட்சியில் 5 ஆண்டுகளாக டெங்குப் பணியாளராகவும் ஒன்றரை ஆண்டுகளில் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் (மொத்தம் 6.5 ஆண்டுகள்) சமுதாயப் பரப்புரையாளராகவும் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்த திருமதி நதியா...
1 கோடியே 7 லட்சம் ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை தர மறுக்கும் ஜேப்பியார் தொழிற் நுட்பக் கல்லூரியின் மீது நடவடிக்கைக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 04.09.21 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில்...
ஆர்ப்பாட்டம் 04.09.21, சனிக்கிழமை காலை 10 மணி, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம் உலகம் முழுவதும் கொரோனா ஒவ்வொரு தனிநபர்கள் தொடங்கி சிறுத்தொழிலகள் வரை பெரும்பாதிப்பைஉருவாக்கியுள்ளது. இருந்தபோதும் ஒப்பிட்டளவில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் கற்ப்பித்தல் முறையை (Online) க்கு மாற்றி...