ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழினவழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!

19 Jan 2026

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை கடந்த   சனவரி 11  ஆம் நாள் ஈழத்  தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர்...

இந்திய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் (Indian Nuclear Energy Watch (I-NEW)) விளக்கவுரை

17 Jan 2026

அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ( NAAM)  28-12-2025  அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் ’SHANTI’ என்பது தீர்வல்ல! அணுசக்தி எரிபொருள் உற்பத்தியை இந்தியா ஏன் அதிகரிக்க வேண்டும் என அவர்கள் சொல்லும் காரணங்கள்? இந்தியாவிற்கான நன்மைகளாக கூறப்படுபவை எவை?...

செளராஷ்டிரர்கள் மாநாட்டில் தமிழ் ஜெயவர்த்தனாவாக காட்சி தந்த சீமான்! – செந்தில்

12 Jan 2026

அண்மையில் நடைபெற்ற செளராஷ்டிரர்கள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அதில், ”நீங்கள் யார், நாங்கள் யார்? என்று முதலில்  வரையறுத்துக் கொள்வோம்” என்றார். ”யாரையும் நாங்கள் வந்தேறிகள் என்று சொல்லமாட்டோம்” என்று சொல்லி கணியன் பூங்குன்றனின்...

பாசிச எதிர்ப்புக் காலத்தில் நமது கோரிக்கைகள் குறித்து – செந்தில் – பகுதி – 2

03 Jan 2026

பகுதி -1 படிக்க: https://peoplesfront.in/2026/01/03/facisam-korikkai-part1/ பாசிச எதிர்ப்புக் காலத்தில் நமது கோரிக்கைகள் குறித்து குறைந்தபட்சக் கோரிக்கைகள், அதிகபட்ச கோரிக்கைகள் பற்றிய வரையறையைக் காண்பதற்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ- மாவோ சிந்தனை) வெளியிட்டுள்ள குறிப்பான திட்டத்தில் இருந்து சில வரிகளை...

பாசிச எதிர்ப்புக் காலத்தில் நமது கோரிக்கைகள் குறித்து – செந்தில் – பகுதி – 1

03 Jan 2026

தமிழ்த்தேசிய பேரியக்கம் முன்னெடுத்துள்ள இந்தியாவை முழு கூட்டரசாக்கக் கோரும் முழக்கத்தையும் தமிழக மக்கள் முன்னணி அண்மையில் முன்னெடுத்த ”முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு” என்ற முழக்கத்தையும் எடுத்துக்காட்டாக கொண்டு பாசிச எதிர்ப்புக் காலத்தில் கோரிக்கைகளை எங்கிருந்து தொடங்குவது என்பது பற்றி விவாதிக்கும்...

இந்து தேசிய வெறி இயக்கத்திற்கு திமுக எதிரியா? – செந்தில் – பகுதி – 2

03 Jan 2026

பேராசிரியர் மருதமுத்துவின் கட்டுரைக்கு மறுவினை திமுகவின் அரசியல் இந்திய தேசியமா? தமிழ்த்தேசியமா? பகுதி -1 படிக்க: https://peoplesfront.in/2026/01/01/dmk-rss1/ பிறிதொரு பதிவில் திமுக தமிழ்த்தேசிய முதலாளிகளின் கட்சி என்று பேராசிரியர் சொல்கிறார்.  திமுக எப்போதாவது தன்னை தமிழ்த்தேசிய கட்சி என்று சொல்லிக் கொண்டதுண்டா?...

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 2

02 Jan 2026

திருப்பரங்குன்ற (சிக்கந்தர்மலை) தர்கா தமிழகத்தின் பழைமையான தர்காக்களில் சிக்கந்தர் தர்காவும் ஒன்று. தமிழகத்தின் தர்காக்களில் நடப்பது போன்ற அதே வழிபாடே திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் நடக்கிறது. 700 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வழிபாடுகள் தொடர்ந்து வருகின்றன. திருப்பரங்குன்ற தர்காவை வணங்காத, நேர்த்தி...

பண்பாட்டு நோக்கில் திருப்பரங்கன்றம் – பகுதி – 1

01 Jan 2026

1994 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைதீபம் ஏற்றுவோம் என ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் அறைகூவல் விடுக்கும். ஆனால் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. எனவே இன்று வேறொரு முழக்கத்தைக் கையிலெடுத்துள்ளன. முருகனின் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தின் உச்சியில் ஆடு,...

இந்து தேசிய வெறி இயக்கத்திற்கு திமுக எதிரியா? – செந்தில் – பகுதி – 1

01 Jan 2026

பேராசிரியர் மருதமுத்துவின் கட்டுரைக்கு மறுவினைபகுதி – 1 பேராசிரியர் மருதுமுத்து தொடர்ச்சியாக தாழி மடலில் எழுதி வருவதோடு அதே கடடுரையை தமது முகநூல் பக்கத்திலும் வெளியிடுகிறார். அவை சமகால அரசிய்ல் பற்றி அறிவூட்டத்தக்க பதிவுகள் ஆகும். . அந்த பதிவுகளில் கடந்த...

ஈழத்தமிழர் அரசியல் தீர்வும் இனவழிப்பு நீதியும்: பிரிக்க முடியாத கோரிக்கைகள்

25 Dec 2025

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதியும், ஈழத்தமிழர் தேசிய இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வும் அடிப்படைக் கோரிக்கைகள்! ஒன்றிலிருந்தொன்று பிரிக்க முடியாதவை! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை கடந்த திசம்பர் 18ஆம் நாள் தமிழீழத் தாயகத்திலிருந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார்...

1 2 3 101
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW