சிக்கந்தர் தர்கா பிரச்சனை: இந்துப் பெரும்பான்மைவாதத்தை முறியடிக்கும் அரசியல் என்ன? பகுதி – 2
சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலியிடக் கூடாது என்று இந்து அறநிலையத்துறை ஓர் அரசாணை அனுப்பி இந்துப் பெரும்பான்மைவாதத்திற்கும் வைதீக மேலாதிக்கத்திற்கும் துணை போனது. ஏற்கெனவே நீதித்துறையை விழுங்கிவிட்ட சங்கிகள் ஆடு கோழி பலியிடுவதற்கு எதிராக தாம் விரும்பிய தீர்ப்பை பெற்றுவிட்டார்கள்....