நேற்று கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு இரங்கல்!உயிரிழப்புகளுக்கு காரணம் – திமுக அரசின் காவல் துறையின் நிர்வாக திறனின்மை! தவெகவின் பொறுப்பற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள்!
தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் நேற்று கரூரில் தவெகவின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ள 40 பேருக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் 80 பேர் காயமடைந்துள்ளனர், சிலர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்....