Uncategorized

மறைமுக வரி ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?

06 Dec 2022

“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக  அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...

இந்திய தலைநகரில் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பு

28 Oct 2021

(டெல்லியை சேர்ந்த  சுயாதீன பத்திரிகையாளர்கள் அலிஷான் ஜாஃப்ரி மற்றும் ஜாபர் ஆஃபக் “ஆர்டிகிள் 14” செய்தி தளத்திற்கு எழுதிய கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு – சர்ஜோன்) டெல்லியில் முஸ்லிம்களை தனிமைப்படுத்தவும்  படுகொலை செய்யவும் வலியுறுத்தி  நடத்தப்பட்ட இந்த பேரணி இந்தியாவின்...

’தூய்மை இந்தியா’ திட்டத்தின் சமுதாயப் பரப்புரையாளர் நதியாவின் மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்றிடு! உரிய நிவாரணம் வழங்கிடு! 3000 பணியாளர்களின் பணி நீக்கத்தை தடுத்திடு! முன்களப்பணியாளர்களை நிரந்தரமாக்கிடு!

10 Sep 2021

சோசலிசச் தொழிலாளர் மையத்தின்(SWC) பொதுச்செயலாளர் சதிஸ்குமார் கண்டன அறிக்கை மயிலாடுதுறை குத்தாலம் பேரூராட்சியில்  5 ஆண்டுகளாக டெங்குப் பணியாளராகவும்  ஒன்றரை ஆண்டுகளில் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் (மொத்தம் 6.5  ஆண்டுகள்) சமுதாயப் பரப்புரையாளராகவும் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்த திருமதி நதியா...

விழுப்புரம் சரசுவதி படுகொலை – காதலிக்க மறுத்ததால் நடந்த கொலையல்ல, கொலையில் உள்ள மர்மமுடிச்சுகளை- உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடித்திட சிபிசிஐடி விசாரணை தேவை – கள ஆய்வறிக்கை

29 Apr 2021

15.4.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த தேவியாநந்தல் கிராமத்தில் சரஸ்வதி என்கிற இளம்பெண் (19,) அதே ஊரில் வசிக்கும் ரங்கசாமி என்ற இளைஞர் சரசுவதி காதலிக்க மறுத்ததால் கொலைசெய்துவிட்டார் என்ற  செய்தி வெளிவந்தது. கொலைசெய்ததாக ரங்கசாமி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்....

என்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா?

15 Mar 2021

2014 இல் பாசக ஆட்சி அமைத்ததிலிருந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடுகின்றன. அவை அனைத்தின் மீதான கோபமும் சேர்ந்துகொள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தவுடன் நாடெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் கொதித்து எழுந்து போராடக் கண்டோம். குடியுரிமை திருத்த்ச சட்டம்(CAA), தேசிய...

தோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி

14 Feb 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தோழர்கள் கோ.சீனிவாசன் மற்றும் செல்வராஜ்   உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்பப் பெறு! தோழர்களை விடுதலை செய்! ஊபா கருப்பு சட்டத்தை நீக்கு! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! பிப்ரவரி 7 அன்று ஊபா...

எடப்பாடி அரசே ! இஸ்லாமியர், ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்காதே ! இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR ‘ யை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றிடு !

06 Jan 2020

திசம்பர் 28 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்று ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் செல்வாக்கில்லாத கட்சிகள் மத்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன என்றார். ஆனால், அவர்...

ஐரோப்பாவில் வலதுசாரி தேசியவாதம்; நாடுகள் வாரியாக ஓர் அறிமுகம்

21 Dec 2019

ஐரோப்பாவின் அரசியல் சூழலில்  தேசியவாதம் எப்போதுமே ஒரு அங்கமாக இருந்து வருகிறது, ஆனால் வலதுசாரிய மற்றும் ஜனரஞ்சகக் (Populist) கட்சிகளுக்குகான  வாக்காளர் ஆதரவில் சமீபத்தில் பெருமளவு ஏற்றம் காணப்படுகிறது. இதன் சாட்சியங்களாக ஜெர்மனியின் பாராளுமன்றமான பன்டஸ்டேக்கில் வலது சாரிய கட்சியான அல்டர்னேட்...

பாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா!

20 Nov 2019

’மாந்தக் குலத்தின் துயரம் என்பது ஒருசிலர் செய்யும் அநீதி, அதன் பொருட்டு பலர் பேணும் அமைதியே ஆகும்’ என்று மார்டின் லூதர் கிங் சொல்வார். ’அசுரன்’ திரைப்படத்தில் கதாநாயகனின் அக்கா மகள் ஊருக்குள் செருப்பு அணிந்து செல்லும்போது சாதிவெறியர்களால் அவமானப்படுத்தப்படுவாள். அதை...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW