மக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.!!
ஏப்ரல் 2 அனைத்து இடங்களிலும் இரயில் மறியல், ஆர்பாட்டங்கள் நடத்துவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்.! அன்பார்ந்த தோழர்களே, நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆணையிட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்துக்கு வஞ்சனை செய்கிறது மோடி அரசு.! கர்நாடக தேர்தலை மனதில்...