“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர்கள்! நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று ?
(கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (9) – மின்வாரியத் தொழிலாளர்கள்) கடந்த நவம்பர் 16 இல்,நாகை மாவட்டம் வேதாரணியத்தில் கரையை கடந்த கஜா புயல், அடுத்த சில மணி நேரங்களில் அது கடந்து வந்த 7...