‘உண்மைவென்றதென’ ஊளையிடும் ஸ்டெர்லைட் நிர்வாகம்! உண்மை யாதெனில்…..15 உயிரை கொடுத்துவிட்டு மீண்டும் திறக்க அனுமதிப்போமா?
பசுமை தீர்ப்பாயம் ஆலையைத் திறக்க ஆணையிட்டதால் உண்மைவென்றெதன ஊடகங்களின் வழி ஊளையிடுகிறது ஸ்டெர்லைட். உண்மை வென்றெதெனில், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காக்கிச் சட்டை அணிந்த ஏவல் படையை வெளியேற்றி விட்டு ஒரே ஒரு நாள் ஆலையை இயக்கிவிட முடியுமா? உண்மை வென்றெதனில்...