இனக்கொலையாளர்களோடு கூடிக்கூலாவும் மோடி! உணர்வு மங்கிய தமிழ்நாடு! – தோழர் செந்தில்
இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என மேற்குலக நாடுகள் சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு மனித உரிமை மீறல்களுக்காக தடை விதித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்திய தலைமை அமைச்சர் மோடி அந்நாட்டோடு பாதுகாப்பு உடன்படிக்கைப் போட்டிருக்கிறார்! மனிதனை மனிதன் வணங்கக் கூடாதென சொல்லும் மதஙகள்...