கோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்!
கோவை மாநகரில் கடைநிலை கூலி தொழிலாளியாக பெரும்பாலும் அருந்ததிய மக்களே உள்ளனர். மாநகரின் துப்புரவுப் பணியாளராக இம் மக்களே வேலை செய்கின்றனர். துப்புரவுப் பணியாளராக உள்ள மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் தரும் 3000 குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். உக்கடம்.சி.எம்.சி. காலனி,....