‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு
பத்தொன்பது வயதே ஆன அடில் அகமது தர் மதகுரு ஆக வேண்டும் என விரும்பியவன், 2016 ஆம் ஆண்டு நடைபற்ற மக்கள் போராட்டங்களில் பங்கு பெற்றவன், என அவனது குடும்பத்தினர் கூறினர். பிப்ரவரி 14 ஆம் தேதி மாலையில், ஜெய்ஷ்-இ-முகமது...