கருத்து

‘காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலின் பின்னிருந்த பதின்வயது இளைஞன்’ – Scroll.in செய்தி குறிப்பு

15 Feb 2019

பத்தொன்பது வயதே ஆன அடில் அகமது தர் மதகுரு ஆக வேண்டும் என விரும்பியவன், 2016 ஆம் ஆண்டு நடைபற்ற மக்கள் போராட்டங்களில் பங்கு பெற்றவன், என அவனது குடும்பத்தினர் கூறினர்.   பிப்ரவரி 14 ஆம் தேதி மாலையில், ஜெய்ஷ்-இ-முகமது...

கோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்!

15 Feb 2019

கோவை மாநகரில் கடைநிலை கூலி தொழிலாளியாக பெரும்பாலும் அருந்ததிய மக்களே உள்ளனர். மாநகரின் துப்புரவுப் பணியாளராக இம் மக்களே வேலை செய்கின்றனர். துப்புரவுப் பணியாளராக உள்ள மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் தரும் 3000 குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். உக்கடம்.சி.எம்.சி. காலனி,....

‘திருபுவனம் இராமலிங்கம்  கொலை – தேர்தல் துருப்புச் சீட்டாக மாற்ற பாசக கலவர முயற்சி’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கள அறிக்கை

14 Feb 2019

திருபுவனம் இராமலிங்கம் கொலை இன்றைக்கு தமிழக அரசியலில் பிரதானப் பேசு பொருளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது.  பாரதிய சனதா கட்சி இதனூடாக ஒரு கலவர அரசியலை நடத்தி, வருகின்ற நாடாளுமன்றத்  தேர்தலில் வாக்குகளைப் பெறலாம் அல்லது ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றலாம்...

‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு

14 Feb 2019

விழிகளின் விதைப்பு விளைத்திடும்  இணைப்பு இருவிழி  கலப்பில் தகித்திடும் தவிப்பு ஒருமன உணர்வை உணர்த்திடும் குவிப்பு இருமனம்  ஒருமனம் ஆக்கிடும்  குறிப்பு!   இதயப் பகிர்வில் இனித்திடும் இனிப்பு பகிர்ந்திடும் அன்பினில் அரும்பிடும்  பிணைப்பு புலர்ந்திடும் வாழ்வில் மலர்ந்திடும் அணைப்பு உலகப்...

தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3!

13 Feb 2019

நாள்: மார்ச் 3, 2019, காலை 10 மணி, இடம்: ராம்லீலா திடலில் இருந்து  பாராளுமன்றம் நோக்கி    தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. அண்மையில் ஒன்பது நாட்கள் நடந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கப்...

தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது – ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம்

10 Feb 2019

”போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காகவும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாரட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது.” 2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற்கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் ஆல் இலங்கையின்...

2019 தமிழக பட்ஜெட் – மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அவலநிலையில் தமிழகம் !

10 Feb 2019

தமிழகத்தில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) கடந்த 8 ஆம் தேதியன்று  நிதித்துறை அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் திட்டங்களுக்கான மாநில அரசின்  நிதி ஒதுக்கீடு, நடைமுறையில் உள்ள சேம நல திட்டங்களுக்கான  நிதி ஒதுக்கீடு...

இந்துத்துவ மோடி பாசிஸ்ட் என்றால், சிங்கள பெளத்தப் பேரினவாத இராசபக்சே யார் ?…… இந்து குழுமத்தின் தலைவர் என்.ராமுக்கு இளந்தமிழகம் இயக்கத்தின்  கேள்விகள்

08 Feb 2019

பிப்ரவரி 9,10 ஆகிய இரு நாட்களில் பெங்களூருவில் நடக்கவுள்ள ‘the huddle’ நிகழ்விற்கு இலங்கையின் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே வருகை தந்து, இந்திய இலங்கை உறவின் எதிர்காலம் பற்றி உரையாற்ற இருப்பதை தங்கள் பிப் 04 தேதியிட்ட தி...

பிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்!

07 Feb 2019

‘தி இந்து’ குழுமம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் ‘the huddle’ (கருத்தரங்கம்) நிகழ்வு இவ்வாண்டு பிப்ரவரி 9,10 அன்று பெங்களூருவில் நடக்கவிருக்கிறது. அதில் பிப்ரவரி 9 அன்று இலங்கையின் இன்றைய எதிர்க்கட்சி தலைவரும் 2009 இல் நடந்து முடிந்த இன...

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் கற்றுத்தரும் பாடம் என்ன ?

05 Feb 2019

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தில் நாள்தோறும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரம் பேர்...

1 64 65 66 67 68 78
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW