ஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு! உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்!
கடந்த டிசம்பர் 15 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து, மீண்டும் திறக்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. சென்னை...