கருத்து

ஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்….முன்னேற்றக் கழகங்களிடம் இருந்து மக்களின் கைக்கு அரசியல் மாறும் ஊழியைத் தொடங்கி வைத்த தீப்பொறி – முத்துக்குமார்!

28 Jan 2019

இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடக்கும் இன அழிப்புப் போரைத் தமிழகம் பொருட்படுத்தாது என்றுதான் கலைஞரும் ஜெயலலிதாவும் சோனியாவும் சிதம்பரமும் பிரணாப் முகர்ஜியும் எம்.கே.நாராயணனும் சிவசங்கர மேனனும் எண்ணியிருந்தனர். இணைய ஊழியில் இன உணர்வுக்கு இடமில்லை என்றிருந்தனர். இனத்துக்காக, மொழிக்காக உயிரைக்...

ஜாக்டோ-ஜியோ போராட்டம் – தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு யார் காரணம்?

27 Jan 2019

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆரம்ப பள்ளி மூடலை கைவிடவேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ –...

ஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்…. “விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…” முத்துக்குமார்

26 Jan 2019

இலங்கையில் தமிழின அழிப்பு போரை நிறுத்தக்கோரி ஜனவரி 29, 2009 சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும்...

சனவரி-25 மொழிப்போர் ஈகியர் நினைவேந்துவோம்!  மொழிப்போர் அரசியலும் – மொழிக்கொள்கையும்.

25 Jan 2019

தமிழர் தேசத்தின் அண்மைய வரலாற்றில் பெருங்குருதி பெருக்கெடுத்து ஓடிய ஈகம், மொழிப்போர் ஈகம் என்று சொன்னால் அது மிகையாகாது. மாந்தனுக்கு தாய்மொழியின் மீதான பற்று தாய் மீதான பற்றை போன்ற ஒன்று, ஆனால் தமிழ் தேசிய இனத்தின் மொழிப்போர் அதையும் கடந்த...

காவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி  மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை

24 Jan 2019

தோழமைகளே, பாசிச பா.ச.க’வை தோற்கடிப்போம் ! கார்பரேட் ஆதரவு அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்துவோம்’ என்ற நோக்கோடு  காவி –கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து இரண்டாவது கட்ட பரப்புரை பயண இயக்கத்தை வருகின்ற சனவரி 25 மொழிப்போர் ஈகியர்...

தமிழகத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்….

21 Jan 2019

கிட்டத்தட்ட 2019  ஜனவரி மாதத்தின் பெரும்பாலான பொழுதுகள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு தமிழகத்தில் தான் கழிந்திருக்கின்றன எனலாம்.  ஜனவரி 6 முதல் 9 வரையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ஆசிரமத்தில் ஆர்எஸ்எஸ் இன் 35 கிளை...

எதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.

15 Jan 2019

இட ஒதுக்கீட்டு வகைப்பாட்டுக்குள் வரும் பிரிவினர் அல்லாத, பொருளாதார ரீதியாகப் பலவீனமானப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குகின்ற 124 ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை அவசர அவசரமாக மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலைப்...

ரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு  

15 Jan 2019

1 இளமைக்காலம் ரோசா லக்ஸம்பெர்க், 1871 ஆம் ஆண்டு, மார்ச் 5 இல் போலந்து நாட்டின் சிறு நகரமான சமோஸ்க்கில் பிறந்தார். அப்போது போலந்து,   ஜாரிஸ்ட் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. நிலப்பிரபுத்துவ பிற்போக்கும், வறுமையும் கொண்ட  பிரதேசமாக போலந்து இருந்தது....

‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்

14 Jan 2019

“அவர் ஒரு கழுகாக இருந்தார்; இருக்கிறார். மொத்த உலகிலிருக்கும் கம்யூனிஸ்ட்களின் நினைவில் அவர் நேசத்திற்குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல்களின் முழுமையான பதிப்பும் கம்யூனிஸ்ட்களின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகப் பயன்மிக்க பாடமாக விளங்கும்” –  ரோசா...

ஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்!

14 Jan 2019

அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியான மெட்ராஸ் தொழில் நுட்பக் கழகத்தில் (MIT) தற்காலிக பேராசிரியராக செப்டம்பர்  மாதம் பணியில் சேர்ந்த 30 வயதே ஆன பேரா. வசந்தவாணன் 12.11.2018 அன்று தற்கொலை செய்து கொண்டார்.  அவரின் தற்கொலை கல்லூரி ஆசிரியர்கள்...

1 63 64 65 66 67 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW