தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி….. தில்லியில் தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிப் பேரணி – மார்ச் 3!
நாள்: மார்ச் 3, 2019, காலை 10 மணி, இடம்: ராம்லீலா திடலில் இருந்து பாராளுமன்றம் நோக்கி தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. அண்மையில் ஒன்பது நாட்கள் நடந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கப்...