குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் கைது, சிறையில் அடைப்பு – தமிழ்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!
சட்டத்திருத்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் வாக்களித்து நிறைவேறுவதற்கு ஏவல் புரிந்த எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய இந்து பயங்கரவாத தேசிய அரசாங்கத்திற்கு குண்டர் படையாக செயல்பட்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. நேற்றைய தினம்...