குடியுரிமை சட்டத்திருத்தம் ‘பாகுபாட்டை’ அடிப்படையாகக் கொண்டுள்ளது – ஐ.நாவின் மனித உரிமைக்கான(OHCHR) உயர் ஆணையர் மைக்கேல் பக்லேட்
இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த சட்டம் 2019 (CAB) அடிப்படையிலேயே பாகுபடுத்தலை நோக்கமாக கொண்டிருப்பதாகவும், சர்வதேச சட்டம் மற்றும் இந்தியாவின் அமைப்பிற்கு புறம்பானது என்று ஐ.நாவின் மனித உரிமைக்கான(OHCHR) உயர் ஆணையர் மைக்கேல் பக்லேட் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் குடியுரிமை சட்டதிர்த்தத்திற்கு...