கருத்து

மேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்

03 Dec 2019

நேற்று திசம்பர் 2 அதிகாலையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர்  கிராமத்தில் கடும்மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்துப்போயினர். நான்கு வீடுகள் மீது இச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இறந்தவர்களில் 2 குழந்தைகள், 11 பெண்கள், 3...

21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை

28 Nov 2019

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியும் பாசிசத்தின் எழுச்சியும்: உலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரம் பெற்று வருகின்றன.போராட்டங்களும் தீவிரமாகி வருகின்றன. முதலாளித்துவ அமைப்பின் இந்த பொருளாதார நெருக்கடிகள், அரசு மீது மக்களை அதிருப்தி கொள்ளச் செய்கிறது. அரசுக்கு எதிராக போராடுகிற அவசியத்தை...

நாடார் வரலாறு : கறுப்பா …? காவியா …? – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்

28 Nov 2019

-நூல் விமர்சனம்- தி.லஜபதிராயின் இந்நூலானது ஒரு தடைக்குப் பின்னால் வெளிவந்திருக்கிறது. தடையே இந்நூல் உடனுக்குடன் (மார்ச் 07, 2019, மார்ச் 09, 2019) இரண்டு பதிப்புகளைக் காணவைத்துவிட்டது. நூல்களைத் தடைசெய்வது, நூல் ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது இந்து சமூகத்திற்குப் புதிதல்ல. 06.03.2019-ஆம்...

நெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன?

26 Nov 2019

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். எய்தவன் இருக்க அம்பை நோகக் கூடாதெனவும் சொல்வதுண்டு. காட்டைப் பார்ப்போர் மரத்தைப் பார்ப்பதில்லை. மரத்தைப் பார்ப்போர் காட்டைப் பார்ப்பதில்லை. அதிலும் மரத்தின் கிளை, இலை மட்டுமின்றி வேரையும் ஊருருவிப் பார்ப்பதில்லை. கண்ணில்...

அணைபோட துணைநில் தோழா! அரண் அமைக்க வலிமைசேர் தோழா!

17 Nov 2019

ஒரே சந்தை, ஒரே தேசம், ஒற்றை ஆட்சி என அதிகாரம் ஒன்றுகுவிக்கப்பட்டு மோடி தலைமையிலான சிறு கும்பல் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துள்ளது. இதனை நாம் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம் என்றழைக்கிறோம். உலகமய வளர்ச்சி என்ற  பொருளாதார கொள்கையும், ஏகபோக இந்திய பெருமுதலாளிய சக்திகளின் நலனும்,...

பாத்திமாவுடைய தாயின் கண்ணீர் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பட்டும்!   

17 Nov 2019

”போரை மனிதர்கள் விரும்புவார்களே ஆனால் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும் ஆகையால் போருக்கு எதிராக மக்கள் நிற்பார்கள்” என்ற பொருள்பட காந்தி சொன்னார். அதுபோல், இத்தனை முரண்பாடுகள் நிரம்பிய இந்நாட்டில் மக்கள் மனசாட்சிக்கு அஞ்சாதவர்களாய் இருப்பார்களேயானால் இந்நாடு என்றோ சுடுகாடு ஆகியிருக்கும்....

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் நிறுவனப் படுகொலையிலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம் 

14 Nov 2019

ஐஐடியில் மாந்தநேயத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்துவந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஐஐடி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகுபாடற்ற கல்விச்சூழலை உருவாக்கத் தவறிய ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு...

அயோத்தி பிரச்சனை – மதச்சார்பற்றோரின் முழக்கம் என்ன?

03 Nov 2019

பலப் பத்தாண்டுகளாகத் தொடர்ந்துக் கொண்டிருக்கும் அயோத்தி நில விவகாரத்தின்  தீர்ப்பு நவம்பர் 17 ஆம் தேதி வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 40 நாட்களாக நடந்த நீதிமன்ற விசாரணையில் ராமர் சார்பாக இந்து அமைப்பினரும் நிர்மோஹி அகாரா அமைப்பினரும் (Ascetics of Ram), இஸ்லாமியர்கள்...

கேரள சிபிஐ(எம்) அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் படுகொலை! தமிழக சிபிஐ(எம்) தோழர்களுக்கு ஒரு திறந்த மடல்…

31 Oct 2019

தோழர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு கம்யூனிஸ்ட் என்கின்ற முறையில் உங்களோடு ஓர் உரையாடலை நடத்த விரும்புகிறேன். அதை நீங்களும் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். நான் ஏதோ ஒரு பொதுவான உரையாடலை உங்களிடம் நடத்த விரும்பவில்லை.  தற்போதைய அரசியல் சூழலில்...

1 52 53 54 55 56 78
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW