கருத்து

மகாராஷ்டிர தேர்தல் – மெய்யானப் பிரச்சனைகளைப் மூழ்கடிக்கும் பாசகவின் தேசிய வெறியூட்டல்.

21 Oct 2019

கடந்த  ஜந்து ஆண்டுகளில் மகாராஷ்டிரம்  கடும் வறட்சி, விவசாய நெருக்கடி, 14000 விவசாயிகள் தற்கொலை, மராத்தா  இடஒதுக்கீடு கோரிக்கை  ஆகியப் பிரச்சனைகளை  சந்தித்து வருகிறது. இந்த பின்னணியில் 2019 மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாசக,  சிவசேனா...

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருண்சோரி  மற்றும் பல்வேறு அமைப்புத் தோழர்கள் மீதும் தொடர்ந்து வழக்குப் பதிவு. தமிழக அரசின் பேச்சுரிமை, கருத்துரிமை மறுப்புக்கு கண்டனம்

21 Oct 2019

அண்மையில் நடந்த அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழக அரசின் காவல்துறை பல்வேறு இயக்க ஆற்றல்கள் மீது வழக்குப்போட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதில் பெரும்பாலானவைக் காவல்துறையில் அனுமதி பெற்று நடத்தப்பட்ட நிகழ்வுகளாகும். கடந்த ஆகஸ்ட் 28 இல்...

சனநாயகத்திற்கு குட்பை சொல்லு! சிறுகும்பலாட்சிக்கு சல்யூட் அடி! நிர்மலா சீதாராமனின் வெளிப்படையானப் பேச்சு! ஏன்? எப்படி?

18 Oct 2019

அக்டோபர் 12 அன்று வட அமெரிக்காவில் உள்ள ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் ரகுராம்ராஜன் ஆற்றிய உரையில் மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைகுறித்து கவலை தெரிவித்திருந்தார். வெகுசனப் பெரும்பான்மைவாதம் தேர்தலில் வெற்றியைக் கொடுக்கலாம். ஆனால், அது இந்தியாவை இருளுக்கும்...

மோடி-ஜீ-ஜிங்பின்னின் மாமல்லபுர சந்திப்புக்காக, வங்கக் கடலில் மனசாட்சியைக் கரைத்தவர்களே!

12 Oct 2019

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாசிச மோடி என்றவர்களும் தமிழ்நாட்டிற்குள் மோடி வரும்போதெல்லாம் ’மோடியே திரும்பிப் போ’ என்று எதிர்ப்புக் காட்டியவர்களும் திடீரென்று மோடி-ஜீ ஜின்பிங் சந்திப்பை வரவேற்று மகிழ்வதேன்? காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தீக்கதிர் தொடங்கி...

மோடி – ஜி ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு – இராஜதந்திர அரசியல் குறித்து தமிழகத்தின் பார்வைகள்

12 Oct 2019

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்ட அறிவிப்பை ஒட்டி ஆளுநர் சந்திப்பு நடந்தபோதே ஓர் யூகம் எழுந்தது. மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பை ஓட்டி எதிர்ப்புப் போராட்டங்களோ எதிர்ப்புப் பிரச்சாரங்களோ வேண்டாமென்று வலியுறுத்தப்பட்டதாகப் செய்திகள் வந்தன. திமுக இந்தித் திணிப்பு எதிர்ப்புப்...

காஷ்மீர் உறுப்பு 370 – சிதைக்கப்பட்ட வரலாறு (1954 – 2019)

29 Sep 2019

ஒரு வாரத்திற்கு முன்பு, மராட்டியத்தில் வரவிருக்கிற தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட முதல் பொதுக்கூட்டத்தில் 370 ஐ செயலிழக்கச் செய்ததை இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனையாகப் பேசினார் தலைமையமைச்சர் மோடி.  அமெரிக்காவில் நட்ந்த ’மோடி நலமா?’ நிகழ்ச்சியிலும் ”370 க்கு ‘குட்...

ஆங்கில மொழி சமூக நீதிக்கானதா? பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் சனநாயகத்தின் வரம்பென்ன?

27 Sep 2019

அண்மையில் அமித் ஷா இந்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பேசிய பேச்சை ஒட்டி எழுந்த விவாதங்களில் இரு மொழிக் கொள்கை, hindi never, English ever, திமுக வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தியைச் சொல்லித் தருவது, தொடர்பு மொழி ஆகியவைப்...

கார்ப்பரேட் வரி சலுகைகள்; பொருளாதார மந்தநிலைக்கு தீர்வா ?

22 Sep 2019

கடந்த வெள்ளிக்கிழமை (20-செப்டெம்பர்) கோவாவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்பான செய்தியாளர்கள் சந்திப்பில், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான  வரிக் குறைப்பு அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதராமன் வெளியிட்டார்.அவை முறையே கார்ப்பரேட் வரி, 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக  குறைக்கப்பட்டுள்ளது....

காஷ்மீருக்கு வேண்டாத (370) சிறப்பு அந்தஸ்து, இந்திக்கு மட்டும் (351) எதற்கு? சங்கிகளே, இது 420 இல்லையா?

19 Sep 2019

  அமித்ஷா அந்தர்பல்டி! ”இந்தியைத் திணிப்பதாக நான் எங்கும் சொல்லவில்லை, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது” என்கிறார் அவர்.  இந்தி தினத்தில் எல்லா உள்துறை அமைச்சரும் பேசியதை தான் அமித் ஷாவும் பேசினார் என பாஜகவினர் ஊடக  விவாதங்களில் பதிலளிக்கிறார்கள். திமுக...

நவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா?

18 Sep 2019

நவீன அமெரிக்காவைக் கட்டியெழுப்பியது தெற்கின் பிற்போக்கு பிரபுக்களல்ல, வடக்கின் லிங்கனே! நவீன இந்தியாவைக் கட்டப்போவது குஜராத் வியாபாரிகளும், பசுக் காவலர்களுமா? மூன்று நாட்களுக்கு முன்பு ’இந்தி  நாள்’ அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”ஒரு தேசத்தை ஐக்கியப்படுத்த ஒரு மொழி...

1 51 52 53 54 55 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW