மகாராஷ்டிர தேர்தல் – மெய்யானப் பிரச்சனைகளைப் மூழ்கடிக்கும் பாசகவின் தேசிய வெறியூட்டல்.
கடந்த ஜந்து ஆண்டுகளில் மகாராஷ்டிரம் கடும் வறட்சி, விவசாய நெருக்கடி, 14000 விவசாயிகள் தற்கொலை, மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை ஆகியப் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த பின்னணியில் 2019 மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாசக, சிவசேனா...