தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் NPR தடுத்து நிறுத்த சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருச்சியில் ஜனநாயக இயக்கங்கள் சார்பாக ஜனவரி 6 தொடர்முழக்க போராட்டம்!
நேற்று முன் தினம் திசம்பர் 29 அன்று திருச்சியில் குடியுரிமைச் சட்டத்திருத்தம் – தேசிய மக்கள்தொகை பதிவேடு – தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவது குறித்து பல்வேறு அமைப்புகள் திருச்சி ஜங்சன் அருகில் உள்ள அருண் ஓட்டல் அரங்கத்தில்...