புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள் – நூல் அறிமுகம்
ஐந்திணைகளில் ஒன்றான கடலும் கடல்சார்ந்து வாழும் நெய்தல் நில மீனவ மக்களின் வாழ்க்கைக் குறித்து சமகாலத்தில் வெளிவரும் நூல்கள் மிகக் குறைவு. இத்தகையப் பின்புலத்தில், “புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள்“ என்கிற தலைப்பில் ஒக்கிப்புயலின்போது மீனவர்களுக்கு ஏற்பட்ட பெருந்துயரம் குறித்து தோழர் லிங்கன்...