கொரோனா கொள்ளை நோயிலிருந்தும் பிணம் திண்ணும் இலாப வெறி பேயரசுகளிடமிருந்தும் மக்களை காப்போம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை
கொரோனாவுக்கு எதிரான உலகு தழுவியப் போராட்டத்தில் வெல்ல வேண்டும் என்றால், இலாபவெறி என்னும் பிசாசை முதலாளித்துவ அரசுகள் கைவிடாமல் மக்களை காக்கவே முடியாது. கொள்ளை நோய் பரவுவதைக்கூட உலகத்திடம் சொல்லாமல், கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து காப்புரிமைப் பெற்று அதை வணிகமாக்குவதிலேயே...