நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் தாக்குதல்
நாட்டில் ஆண்டொன்றிற்கு 1.5 கோடி கார்கள் விற்பனையாகிறது,3 கோடி மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள் ஆனால் வெறும் 2,200 மக்கள்தான் ஒரு கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவதாக வரி கட்டுகிறார்கள்.நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தோர்களை எண்ணிப் பார்க்கவேண்டாமா? நாட்டின் வளர்ச்சிக்காக ஒழுங்காக...