கருத்து

சாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன?

29 Jun 2020

எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரு இந்நாட்டும் மன்னர் என்று பூரித்துப் போன இந்தியாவின் சுதந்திரம், குடியரசு, அரசமைப்பு சட்டம் என அனைத்தும் தோற்றுப்போய் காக்கிச் சட்டை அணிந்த சிலரால் சாத்தான்குளத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெருந்தொற்று உலகையே...

வாழ்வா, வாழ்வாதாரமா ? – தேர்வு யாருடையது ? – முதல்வருக்கு திறந்த மடல்

26 Jun 2020

மதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு,   இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. தகுதி இருப்பதாகக் கற்பிதம் செய்துகொண்டு எழுதினாலும் தங்களது பார்வைக்கு வந்து சேருமா என்றும் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன்.   கரோனா...

உடுமலை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் “நீதி” எவ்வாறு கொல்லப்பட்டது?

24 Jun 2020

13 மார்ச் 2016 அன்று பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்படுகிறார்.கௌசல்யா படு காயத்துடன் உயிர் தப்புகிறார். இருசக்கர வாகனங்களில் வந்த கும்பலொன்று சங்கர் கௌசல்யாவை  சரமாரியாக அருவாளால் வெட்டுகிற சிசிடிவி காட்சிப் பதிவானது, காண்போரை...

கொரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை – குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியா?

24 Jun 2020

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடையைத் திறந்து வைத்ததற்காக தந்தையும் (ஜெயராஜ் 58) மகனும் (பென்னிக்ஸ் 31) காவல்துறையால் அடித்து சிறையில் அடைக்கப்பட்டு நேற்றைக்கு இறந்து போக நேரிட்டது. வணிகர் சங்கம் தமிழகம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. அப்பகுதி மக்கள் போராடியதன்...

சாவித்திரி ஆணவக்கொலையும் சாதிய முரணும்

24 Jun 2020

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது தோப்புக்கொள்ளை என்ற கிராமம். இக்கிராமத்தில் முத்தரையர் சாதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலான மக்கள் கூலித் தொழிலை சார்ந்திருப்பவர்கள். கொத்தனார், பெயிண்டிங் வேலைக்கும், செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள்...

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு மையம் – செய்தி அறிக்கை 4

23 Jun 2020

நான்கு கட்ட ஊரடங்குக்கு பின்னான தளர்வுக்கு பிறகு தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக தலை நகரம் சென்னை மற்றும் அதை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அதிக வைரஸ் தொற்று பாதிப்பை சந்தித்துக்கொண்டு...

நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி 1

20 Jun 2020

நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டச் செலவுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்ப்பதற்குச்    சொல்லப்படும் காரணிகளாகிய பணவீக்கம், அரசின் கடன் சுமை மற்றும் புதிய தாராளவாதக் கொள்கை போன்றவை போதுமானதாக இல்லை. நம் நாட்டின் நலத்திட்டச் செலவுகளை எதிர்க்கும் இதே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவர்களது...

பரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பாதீர்!

19 Jun 2020

கொரோனா பராமரிப்பு மையத்திலிருந்து நலவாழ்வுச் செயலர் இராதாகிருஷ்ணனுக்கு மடல். வணக்கம்! இந்த இக்கட்டான நேரத்தில் வருவாய்த் துறையிலிருந்து நலவாழ்வுத் துறைக்கு மாற்றப்பட்டு இருப்பது தங்களுடைய பேரிடர் கால பணிகளை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும். வாழ்த்துக்கள்!   கொரோனா நோயாளியாக அரசின் பராமரிப்பு...

இனவெறி வன்முறையை நவதாராள முதலாளித்துவத்தின் வன்முறையில் இருந்து பிரித்து பார்க்க இயலாது – பகுதி 1

18 Jun 2020

அமெரிக்காவில் காவல்துறையால் நிகழ்த்தப்படும் கறுப்பின கொலைகளின் பின்னணியில் “பிளாக் லைவ்ஸ் மேட்டர்” புரட்சி புதிப்பிக்கப்பட்டு வீதிகளை ஆக்கிரமிக்கும் வேளையில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார அநீதி உட்பட பிற துறைகளிலும் கறுப்பின மக்களை அரசு வஞ்சிக்கிறது. பரவலாகக் காவல்துறையினரால் கறுப்பின மக்கள்  கொல்ப்படுவதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல்...

வளைகுடா நாடுகளில் வாழும் வாழ்வின் வழி முழுக்கவே வஞ்சனைகள் தானா ?

15 Jun 2020

(வெளிநாட்டுத் தொழிலாளர்களை அழைத்து வரும் விமானப் பயணச் சீட்டின் விலையை நான்கு மடங்காக உயர்த்தியிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு)   “’மாசம் 30,000 ரூபாய் சம்பளம்,  ஏசி இருக்கற சூப்பர் மார்க்கெட்’ல  தான் வேலை, கடினமான வேலை என  எதுவும்இருக்காது, சாப்பாடு,...

1 34 35 36 37 38 78
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW