கருத்து

ஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்

18 Sep 2020

1962 இந்திய சீனப் போருக்குப் பிறகு முதல்முறையாக இருநாட்டு இராணுவத்திற்கு இடையிலான கைகலப்பில் இருபது இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்விற்கு பிறகு இந்திய சீன எல்லைத் தகராறு அன்றாட தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. (சீனா தரப்பில் ஏற்பட்ட சேதம் பற்றி...

நீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்

17 Sep 2020

நீட் தேர்வு நாளுக்கு (செப் -12) முந்தைய நாளில் மட்டும் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வானது தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது. நாகரிக சமூகத்திற்கு சற்றும் பொருத்தமற்று  வாழ்கிற அறிவற்ற சங்கி கும்பலோ, தற்கொலை செய்து கொண்ட மாணவரின்...

மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள்! சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி!

14 Sep 2020

கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத மீனவர்கள் 9 பேர் 53 நாட்களுக்குப் பின்பு மியானமர் கடற்படையால் நேற்றிரவு மீட்கப்பட்டனர் என்ற செய்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு கிடைக்கப்பெற்றது. 53 நாட்கள்...

தமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா?

09 Sep 2020

நிகழ்வு: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பு: தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கம் நாள்: 08.09.2020, செவ்வாய்க் கிழமை, பிற்பகல் 3:30 மணி இடம்: உதவி இயக்குநர் அலுவலகம் (மீன்வளத்துறை), காசிமேடு, சென்னை   சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23...

ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு! – அருண் நெடுஞ்செழியன்

03 Sep 2020

பாராளுமன்ற மைய மண்டபத்திலே ஜூலை -1,2017 நள்ளிரவு 12 மணிக்கு “ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை” என்ற முழக்கத்துடன் மிகவும் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்று சேவை வரி விதிப்பு முறையானது தற்போது அதனது குழப்பமான அமலாக்க முறையாலும்...

மீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன? – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை

02 Sep 2020

காசிமேடு மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடந்த 23-07-2020 ஆம் நாள் அன்று மீன்பிடிக்கச் சென்றவர்களில் 10 பேர் இதுவரை கரைதிரும்பவில்லை. அவர்கள் சென்ற விசைப் படகின் எண் IND-TN-02-MM 2029. காணாமல் போன மீனவ தொழிலாளர்களின் குடும்பத்தினரை செப்டம்பர் 1 அன்று  நேரில்...

ஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்!

29 Aug 2020

பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் — ஆகஸ்டு 30 காணாமல் ஆக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் எங்கே? நீதிமறுக்கும் இலங்கைக்கு இங்கே தூதரகமா? கொலைகார இராசபக்சேக்களுடன் கும்மாளமா? இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நாள்: 29-08-2020, சனிக்கிழமை, மாலை 3 மணி இடம்: லயோலா...

உயிரைக் கொடுக்க செங்கொடிகள் உண்டிங்கே, தலைமைக் கொடுக்க மண்டேலாக்களும் ஹோசிமின்களும் எங்கே?

28 Aug 2020

ஆகஸ்ட் 28. 2011 – பேரறிவாளன், சாந்தன், முருகனைத் தூக்கில் இடுவதைத் தடுப்பதற்காக தோழர் செங்கொடி தன் உயிரை மாய்த்துக் கொண்ட நாள். தன்னுடைய ஈகத்தால் வரலாற்றில் இந்நாளை நினைவுக்குரிய நாளாக மாற்றிவிட்டார். ஒன்பது ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. தமிழக அரசு...

ஊரடங்கு தீர்வேயல்ல, பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்து! பொதுப்போக்குவரத்தை துவங்கு, ஊரடங்குக்கு முடிவு கட்டு!

18 Aug 2020

மதுக்கடைகளைத் திறக்கலாம், ஆனால் பொதுப் போக்குவரத்துக் கூடாதாம்! ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடலாம். அரைசாண் வயிற்றுப் பிழைப்புக்காக மக்கள் பேருந்தில் பயணிக்க முடியாது! நாளொன்றுக்குப் பொதுப்போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் கோடி்க்கணக்கானோர் வாழவழியென்ன? உயிரிருக்கும் வரை வயிறிருக்கும். வயிறு இருக்கும்...

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு – பத்திரிக்கைச் செய்தி

14 Aug 2020

வனத்துறைக் காவலில் மரணமடைந்த அணைக்கரை முத்து படுகொலைக்கு நீதி வழங்குக!  குற்றவாளிகளைக் கைது செய்க! அறிவிக்கப்பட்ட 10 லட்சம் இழப்பீட்டை உடனே வழங்குக! வேலை வழங்க உத்திரவாதமளித்ததை அமலாக்குக! தென்காசி மாவட்டம், வாகைகுளம் கிராமத்தை சார்ந்த விவசாயி அணைக்கரை முத்து 22.7.2020...

1 31 32 33 34 35 79
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW