மூணார் மண்ணில் புதைந்த தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள், இரத்தம் குடிக்கும் டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனமும், தொடர்ச்சியாக காவுகொடுக்கும் கேரள அரசும்!
மூணார் மண்சரிவில் புதைந்து உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிளாலர்களுக்கு சோசலிச தொழிலாளர் மையம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறது. மூணாரில் இருந்து சுமார் 20 கிலேமீட்டர் தொலைவில் உள்ள பெட்டிமுடியில் டாடா நிறுவனத்தின் கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் (எஸ்ட்டேட் எண்-30)...