அறிக்கை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் சாதி தீண்டாமை! தமிழக அரசே! சாதி தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக! கத்தோலிக்க திருச்சபை நிர்வாகமே! சாதிப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் உள்ள புனித மரிய மதலேனாள் தேவாலயத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு தலித் ம்க்கள் வரி கொடுக்க அனுமதியில்லை, கொடி கட்டிய தேர் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு...

வேளாண் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிரான தேவனஹள்ளிப் போராட்டம் வெற்றி!

18 Jul 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளி தாலுகாவில் சன்னராயப்பட்டண ஹோப்ளியில் 13 கிராமங்களை வெளியேற்றிவிட்டு சுமார் 1777 ஏக்கர் நிலங்களைத் தொழில்துறை வளர்ச்சியின் பெயரால் கர்நாடக அரசு கையகப்படுத்த முனைந்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வெற்றியடைந்துள்ளது. கடந்த ஜூலை...

அஜித் குமார் காவல் கொலை: உயர் அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

06 Jul 2025

                                                                                                            05-7-2025                  தமிழ்நாடு அரசு அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்! காவல் சித்திரவதைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச்சட்டம் ஒன்றை இயற்ற...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

05 Jul 2025

04.07.2025 மதிப்பிற்குரிய முதலமைச்சருக்கு வணக்கம். சிவகங்கை திருப்புவனத்தில் சென்ற சூன் 28ஆம் நாள் சிறப்புப் படையைச் சேர்ந்த காவல் துறையினர் அஜித்குமார் என்ற 28 வயது இளைஞரை விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்ற கொடுநிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் பேரதிர்ச்சியாக...

மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்த வலியுறுத்தி ஜூன் 2 இல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு!

01 Jun 2025

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) அறிக்கை மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்த வலியுறுத்தியும் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை வேண்டியும் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்-எல்) விடுதலை இணைந்து முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (...

ஈழத் தமிழ் ஏதிலியை வேறு நாட்டுக்குப் போகச் சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டாவுக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர் சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும்

22 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த மே 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டா ஈழத் தமிழ் ஏதிலியை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கொன்றில் ”இந்தியா என்ன தர்ம சத்திரமா? உயிருக்கு ஆபத்து, சிறிலங்காவுக்குப் போக...

தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்

08 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி...

பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்!

28 Apr 2025

                தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த ஏப்ரல் 22 ஆம் நாள் சம்மு காசுமீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 26 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத நிகழ்வு மிகுந்த கண்டனத்திற்கும் ஆழ்ந்த கவலைக்கும் உரியது. நாடு...

துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பதிலும், பிடித்துச் சுடுவதிலும் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு காவல்துறை – கண்டன கூட்டறிக்கை

13 Apr 2025

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகாித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை 32,பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625 002 9994368571 – 90804 27640 – 89391 54752 11.04.2025...

அலட்சியம் வேண்டாம்! பாசிச பாசக எதிர்ப்பு சனநாயக இயக்கத்தை முதன்மைப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்! தீவிரப்படுத்துவோம்!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்

01 Apr 2025

அறிக்கையின் ஒளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக மோடி – ஷா சிறுகும்பல் இந்திய பேரரசில் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னும் பாசிசமா? நவபாசிசமா? பாசிசத் தன்மையா? என்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. மாநிலக் கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது அல்லது...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW