கருத்து

அமைதியை நிலைநாட்டுமா ட்ரம்பின் திட்டம்? -ரியாஸ்

08 Oct 2025

ஃபலஸ்தீன விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் தங்களுக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ள அமெரிக்க அதிபர்கள் உலகின் முன் அரிதாரம் பூசுவது வழக்கம். குறிப்பாக, 1970களில் ஜிம்மி கார்டர் காலம் தொட்டு இந்த கதை தொடர்ந்து வருகிறது. இந்த வரிசையில் ஏற்கெனவே...

சீனா-இந்தியா இணக்கம் மீள்வது டிரம்புக்கு எதிரான எதிர்வினை மட்டுமல்ல…

07 Oct 2025

ஆங்கில மூலம் கிறிஸ்டோபர் ஜாப்ரெலாட்   தமிழில் – அன்புஜெயந்தன் நன்றி: தி வயர் இணையதளம் (https://thewire.in/diplomacy/china-india-rapprochement-more-than-just-a-response-to-trump) சீன அழுத்தத்திற்கு இவ்வளவு எளிதாக இந்தியா ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை.  1962 இந்திய–சீன போருக்குப் பின் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுமுறை பெரும் சிக்கலாகவே இருந்தது....

நேற்று கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு இரங்கல்!உயிரிழப்புகளுக்கு காரணம் – திமுக அரசின்  காவல் துறையின் நிர்வாக திறனின்மை!  தவெகவின் பொறுப்பற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள்!

28 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் நேற்று கரூரில் தவெகவின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ள 40 பேருக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் 80 பேர் காயமடைந்துள்ளனர், சிலர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்....

ஓட்டுத் திருடர்கள் நாட்டை ஆளலாமா?

20 Sep 2025

கருத்தரங்கம் நாள்: 27-9-2025, சனி, மாலை 5:30 மணி இடம்: 3 வது தளம், diet in Restaurant, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி காவல் நிலையம் அருகில், வடபழனி தலைமை: தோழர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேச மக்கள்...

மயிலாடுதுறையில் இளைஞர் வைரமுத்து சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

19 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் கடந்த 15-9-2025 அன்று மயிலாடுதுறையில் அடியாமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய பட்டியல் சாதி இளைஞர் வைரமுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் அப்பகுதியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவரும்...

டெல்லி கலவர வழக்கு: பிணையை மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம். ரியாஸ்

18 Sep 2025

2020 வட கிழக்கு டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒன்பது செயற்பாட்டாளர்களின் பிணையை டெல்லி உயர்நீதிமன்றம், செப்டம்பர் 2 அன்று மறுத்து தீர்ப்பு வழங்கியது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் மிகப்பெரும் அதிர்வுகளையும் விழிப்புணர்வையும்...

ஜி.எஸ்.டி-2 பாஜகவின் கண்துடைப்பு நாடகம் – தோழர் சம்ந்தா

08 Sep 2025

ஆகஸ்ட் 7ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எப்படியெல்லாம் ஓட்டுக்களைத் திருடி மோசடி பண்ணியிருக்குண்ணு அம்பலப்படுத்திட்டாரு. இது பாஜகவுக்கு பலத்த அடியாவே இருந்துச்சு. ஏண்ணா அது வரைக்கும் பாஜகவுக்கு நம்ம ஓட்டு போடாட்டியும் மத்தவங்க...

மோடி 3.0 – ஆட்சி மாற்றம் சாத்தியமா?

04 Sep 2025

பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 5 தேசிய சனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை மக்களவையில் பாசகவுக்கு 240, தெலுங்கு தேசக் கட்சிக்கு 16, ஐக்கிய ஜனதாதளத்திற்கு 12, சிவசேனா( சிண்டே அணி)க்கு 7, லோக் ஜனசக்திக்கு 5, இராஷ்டிரிய...

பள்ளிக் கல்வி மீதான தமிழ்நாடு மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விக் கொள்கை மீதான   பேராசிரியர் எல். ஜவஹர் நேசனின் பத்திரிகை அறிக்கை

04 Sep 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் நடுவே, தமிழக அரசால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025 – பள்ளிக் கல்வியை மட்டும் கணக்கில் கொண்டதாக, முழுமைபெறாததாக  வெளியிடப்பட்டிருக்கிறது.. உள்ளடக்கத்திலும், கட்டமைப்பிலும் மிகக் குறைந்த தரத்தோடு ஒரு கொள்கை அறிக்கை...

‘டிரம்ப்புக்கும் இலான் மஸ்க்கிற்கும் இடையிலான பிளவு’ – பாஸ்கர்

02 Sep 2025

மோடியை அதானி இந்தியாவின் பிரதமர் ஆக்கியது போன்று டிரம்ப்பை இலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக்கினார். ஜனநாயக கட்சியின் ஆதரவாளராக இருந்த இலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் டிரம்ப்பின் ஆதரவாளராக அணி தாவி பல கோடி...

1 2 3 75
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW