கருத்து

மன்னர்களை உயர்த்திப் பிடிப்பதற்குப் பெயர் தேசியமா? தோழர் பெ.மணியரசனுக்கு சில கேள்விகள்

08 Feb 2026

அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிற்கால சோழர்களை அவர் தம் சமற்கிருத ஆதரவுக்கு எதிராகவும் பார்ப்பனச் சார்புக்கு எதிராகவும் விமர்சனம் செய்து அம்மன்னர்கள் மீது தமக்கு மதிப்பில்லை என்று பேசினார். உடனே, அதற்கு எதிர்வினையாக அறிக்கை வெளியிட்ட...

முளைத்து வரும் “ஆழ் மறை அரசு” — எங்கள் ஜனநாயகங்களுக்கு ஒரு அச்சமா? — பொன். சந்திரன்

05 Feb 2026

இன்றைக்குப் பெருமளவில் “இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கும் ஆழ் மறை அரசு” குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. உண்மையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில காலங்களுக்கு முன்பு, தான் “நிழல் எதிரி” (Shadow Enemy) என்றொன்றுடன் போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்...

இந்தியாவில் வெறுப்புப் பேச்சுகள் அன்றாட நிகழ்வாகிவிட்டனவா? – ரியாஸ்

04 Feb 2026

சமகால இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து சமீபத்தில் யூ டியூப் தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தேன். வீடியோவிற்கு வந்த பெரும்பான்மை கருத்துகள் வெறுப்பை உமிழ்ந்தன. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளில் ‘பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்’ என்று வழக்கமாக கூறியவர்கள் இப்போது பங்களாதேஷையும் இணைத்துக் கொண்டார்கள்....

சனவரி 30 – காந்தியார் ஆர்.எஸ்.எஸ். ஆல் படுகொலை செய்யப்பட்ட நாள்! – மதவெறி எதிர்ப்பு நாளாக கடைபிடிப்போம்!

30 Jan 2026

காந்தியைக் கொன்றவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்! இந்தியா அனைத்து மதத்தவருக்குமான நாடு என்பதிலிருந்து இதை ஓர் இந்து தேசமாக கட்டமைத்து வருகின்றனர். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாசிச பாசக அரசின் செயல்திட்டங்கள் காட்டாற்று வெள்ளம் போல் செயல்படுத்தப்பட்டு...

பதவி அரசியல் பாழ் செய்யும்! கொள்கை அரசியலே பகைவெல்லும்!

29 Jan 2026

சனவரி 29 ஈகி முத்துக்குமாரின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் பதவி அரசியல் பாழ் செய்யும்! கொள்கை அரசியலே பகைவெல்லும்! படையெடுக்கும் பாசிசத்திடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதே உடனடி கடமை! 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்புப்...

ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழினவழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!

19 Jan 2026

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை கடந்த   சனவரி 11  ஆம் நாள் ஈழத்  தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர்...

இந்திய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் (Indian Nuclear Energy Watch (I-NEW)) விளக்கவுரை

17 Jan 2026

அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ( NAAM)  28-12-2025  அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் ’SHANTI’ என்பது தீர்வல்ல! அணுசக்தி எரிபொருள் உற்பத்தியை இந்தியா ஏன் அதிகரிக்க வேண்டும் என அவர்கள் சொல்லும் காரணங்கள்? இந்தியாவிற்கான நன்மைகளாக கூறப்படுபவை எவை?...

செளராஷ்டிரர்கள் மாநாட்டில் தமிழ் ஜெயவர்த்தனாவாக காட்சி தந்த சீமான்! – செந்தில்

12 Jan 2026

அண்மையில் நடைபெற்ற செளராஷ்டிரர்கள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அதில், ”நீங்கள் யார், நாங்கள் யார்? என்று முதலில்  வரையறுத்துக் கொள்வோம்” என்றார். ”யாரையும் நாங்கள் வந்தேறிகள் என்று சொல்லமாட்டோம்” என்று சொல்லி கணியன் பூங்குன்றனின்...

பாசிச எதிர்ப்புக் காலத்தில் நமது கோரிக்கைகள் குறித்து – செந்தில் – பகுதி – 2

03 Jan 2026

பகுதி -1 படிக்க: https://peoplesfront.in/2026/01/03/facisam-korikkai-part1/ பாசிச எதிர்ப்புக் காலத்தில் நமது கோரிக்கைகள் குறித்து குறைந்தபட்சக் கோரிக்கைகள், அதிகபட்ச கோரிக்கைகள் பற்றிய வரையறையைக் காண்பதற்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ- மாவோ சிந்தனை) வெளியிட்டுள்ள குறிப்பான திட்டத்தில் இருந்து சில வரிகளை...

பாசிச எதிர்ப்புக் காலத்தில் நமது கோரிக்கைகள் குறித்து – செந்தில் – பகுதி – 1

03 Jan 2026

தமிழ்த்தேசிய பேரியக்கம் முன்னெடுத்துள்ள இந்தியாவை முழு கூட்டரசாக்கக் கோரும் முழக்கத்தையும் தமிழக மக்கள் முன்னணி அண்மையில் முன்னெடுத்த ”முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு” என்ற முழக்கத்தையும் எடுத்துக்காட்டாக கொண்டு பாசிச எதிர்ப்புக் காலத்தில் கோரிக்கைகளை எங்கிருந்து தொடங்குவது என்பது பற்றி விவாதிக்கும்...

1 2 3 79
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW