செய்தி

மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக் கூடாதாம் – எடப்பாடி அரசின் அட்டூழியம்!

22 Nov 2018

மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக்கூடாதெனவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தொண்டு நிறுவனங்கள்தான் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் இடர் மீட்புப் பணிக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. கடந்த ஆறு நாட்கள் திருத்துறைப்பூண்டியில் தங்கி தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்,...

கஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம்! களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக ! நிவாரணப்பொருட்களை விரைந்து அனுப்புக !

20 Nov 2018

கஜா புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்கள் ஆன பின்பும் அதுவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் இருந்து காவிரிப் படுகையில் உள்ள மரம், செடி, கொடி, விலங்குகள் தொடங்கி மாந்தர்கள் வரை எதுவும், எவரும் மீளவில்லை. சில மணித்துளிகளில் இத்தனை நாசம் செய்துவிட்டுப்...

சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

19 Nov 2018

நேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…இன்றோ காதல் இணையர் நந்தீஷ் -சுவாதி இருவரும் சாதி ஆணவப்படுகொலை ! தமிழகமே! உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு! சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் ?                                                 கண்டன ஆர்ப்பாட்டம்...

நேற்றுவரை இளவரசன், கோகுல்ராஜ், சங்கர்…. இன்றோ  காதல் இணையர் நந்தீஷ் – சுவாதி இருவரும்  சாதி ஆணவப் படுகொலை !

18 Nov 2018

கண்டன ஆர்ப்பாட்டம் 19.11.2018, திங்கள் மதியம் 3 மணி, பெரியார் சிலை அருகில், சிம்சன்,அண்ணா சாலை, சென்னை    தமிழகமே! உன் மனசாட்சியைத் தட்டி எழுப்பு! சாதி ஆணவத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சு குருத்துகளின் இரத்தம் குடிக்கப் போகிறாய் ?  ...

கஜா புயல் – பேரிடரில் காவரி டெல்டா ! இடர் மீட்பு பணியில் ஈடுபடுவோம் வாரீர்!

16 Nov 2018

 16/11/2018 இன்று அதிகாலை கீழைத்தஞ்சை நாகபட்டினத்திற்க்கும் வேதாரணியத்திற்க்கும் இடையில் கரையை கடந்த கஜா புயல், காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர்க்கு தள்ளி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீரின்றி வறட்சியால் பாதிக்கபட்ட இம் மாவட்டங்கள், இந்தாண்டு காவிரி நீர் வரத்தால்...

விருதுநகர் மாவட்ட ஆட்சியரே ! 48 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களை பழிவாங்காதே!

15 Nov 2018

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் அவர்களின் வாய்மொழி உத்தரவில் 48 பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிச் சமூகப் பணியாளர்கள் பணி செய்ய அனுமதி மறுப்பு! விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் மாணவர் விடுதிச் சமையலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் 11 பெண்கள் உட்பட      48 ஊழியர்களை...

ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி  பொதுக்கூட்டம்

09 Nov 2018

நாள்: 9-12-2018, ஞாயிறு, மாலை 5 மணி இடம்: ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சாவூர். வரவேற்புரை: பிரபாகரன், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமை: அருண்சோரி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி உரை: பாலன், பொதுச்செயலாளர், த.தே.ம.மு மீ.த.பாண்டியன்,...

சேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை

29 Oct 2018

கொலையாளி தினேஷ், மனைவி குடும்பத்தின் கூட்டு முயற்சியில் ராஜலட்சுமி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளி தினேஷ் சைக்கோ அல்ல, திசை திருப்பல். மனைவி சாரதாவை கைது செய்ய வேண்டும்! …………………………………………….. 28.10.18 காலை, தமிழ்த்தேச மக்கள் முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு பெண்கள்...

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!

03 Oct 2018

* தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்! ————————— “ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ரத்து செய்து விட்டு,...

1 5 6 7 8 9 15
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW