தமிழக மக்களின் முதுகில் குத்திய பா.ஜ.க.அரசு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் முதுகில் ஆளும் மத்திய பாஜக அரசு குத்தி இருப்பதாக தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் தெரிவித்துள்ளார். காவிரி பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு அமைதி காக்கிறது....